ருத்ராக்ஷியும், அவளது குடும்பத்தாரும் அந்த ஊரை விட்டுச் செல்லும் நேரம் வந்து விடவே, அனைத்துப் பொருட்களையும் பையினுள் புகுத்தி வைத்து விட்டு, அங்கேயிருக்கும் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டிருந்தனர். வழக்கமானத் தனது ஏக்கப் பெருமூச்சு மற்றும் பார்வையால் அவளைத் தொடர்ந்து கொண்டே இருந்தான் ஸ்வரூபன்...
www.tamilnovelwriters.com