Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம் 13

அத்தியாயம் 13:     பொத்தன்மேடு :   மூணாரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் இந்த பொத்தன்மேடு ஆகும். இங்குள்ள ஒரு முக்கியமான மலைக்காட்சி ஸ்தலத்திற்கு இது பிரசித்தி பெற்றுள்ளது.     இங்கிருந்து மூணார் பகுதியின் அழகான மலைச்சரிவுகள், சுற்றியுள்ள பசுமைப்பள்ளத்தாக்குகள் மற்றும் மதுரப்புழா ஆற்றின் அழகுக்காட்சி போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம்.   இந்த ரம்மியமான கிராமப்பகுதி இயற்கை ரசிகர்களுக்கும் மலையேற்றப் பிரியர்களுக்கும் மிகப்பிடித்தமான இடமாக பிரசித்தி பெற்றுள்ளது.   […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம் – 12

அத்தியாயம் 12:   12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர் மூணாரின் தனிச்சிறப்புகளுள் ஒன்றாகும்.   குறிஞ்சி பருவத்தில் நீலநிற குறிஞ்சி மலர்களால் மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்திருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியை இருக்கும்.   தென்னந்தியாவின் உயரமான சிகரமான 2,695 மீட்டர் உயரமுள்ள ஆனைமுடி இங்கு தான் அமைந்துள்ளது. இது மலையேற்றத்திற்கு மிகவும் ஏற்ற இடமாகும். பரந்த தேயிலைத் தோட்டங்கள், அழகிய நகரங்கள், முறுக்குப்பாதைகள், மற்றும் விடுமுறை வசதிகள் இந்த இடத்தை மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம்-11

அத்தியாயம் 11:     பண்ணையார் வீட்டினர் அனைவரும் இரவு உணவை முடித்து விட்டு தோட்டத்தில் இருந்த உமா, மல்லி, மற்றவர்களையும் உணவு உண்ண அழைத்து வருமாறு சுப்பன் அனுப்பி வைத்தார் நாச்சியார்.      அதுவரை அனைவருமே அவர்களை மறந்துவிட்டனர்.      தோட்டத்தில் இருந்த கல் இருக்கையின் நடுவே அமர்ந்து இருந்த உமாவின் அருகில் மல்லி அமர்ந்து இருக்க அம்மு மற்றும் கண்ணன் இருவரும் குட்டிக்கு இணையாக  விளையாடிக்கொண்டு இருந்தவர்களை வெகுவாக ரசித்துக்கொண்டு இருந்தனர். […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம் – 10

அத்தியாயம் 10:    அடுத்த வாரமே மூணாறு சென்று அடைந்துவிட்டனர். ஐந்து மணி நேரப்பயணத்தில் அனைவரும் சற்று சோர்ந்து விட்டனர். ஆனாலும் அவர்களின் முகத்தில் சோர்வை மீறிய சந்தோசம் தெரிந்தது.        அனைவரையும் விடஜெயம்மாள் மிகவும் கலைத்துப்போய்விட்டார். அவர் முகத்தில் தன் மகளையும் பேத்தியையும் பார்க்கப்போகிறோம் என்ற ஆவல் அதிகமாக இருந்தது.     “ஜெயந்தி கர்பமாக உள்ளாள் என்ற செய்தி கேட்டவுடன் ஜெயா மகளுக்கு பிடித்த இனிப்புவகைகள், பேத்தி மற்றும் மருமகனுக்கு பிடித்த […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம்-9

அத்தியாயம் 9:     அடுத்த நாள் காலையில் எழுந்ததும் கார்த்திக் குளித்துவிட்டு காலை உணவின் போது தன் அன்னை மற்றும் தந்தையிடம் கல்யாணவிஷயமாக பேச்சை ஆரம்பித்தான்.        கார்த்திக், “அம்மா நீங்க பாட்டியபார்க்க போகனுமுன்னு சொன்னாங்க இல்ல”… வர வெள்ளிக்கிழமையிலிருந்து முக்கியமான வேலை எதுவும் இல்ல ம்மா… அதனால பாட்டிவீட்டுக்கு போலாம் என்றவனிடம்…     அவனின் தந்தை சங்கர், “சரிடா போகலாம்”… அங்க போனா நல்ல சாப்பாடு சாப்பிடலாம். ஒரு ஒரு […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம்- 8

அத்தியாயம் 8:     பண்ணையார்வூட்டினர்கள் அனைவரும் பரபரப்பாக இருந்தனர். அனைவரின் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி. வீடு மற்றும் அல்லியூரில் உள்ள கோவிலை தவிர எங்கும் செல்லாத ஜெயம்மாள் அனைவரையும் விரட்டிவிரட்டி வேலை வாங்கி கொண்டு இருந்தார். அவரின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.     இதைபார்த்த சகுந்தலா, “அக்கா!”… பாவம் அக்கா நம்ம வீட்டுல வேலை செய்யறவங்க. இரண்டு நாளா பெண்டநிமித்தீட்டிங்க. இதுக்கே அவங்க ஒரு வாரம் விடுமுறை எடுக்கனும்போல் இருக்கு… எதுக்குக்கா இத்தனை அயிட்டம் […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம் – 7.

அத்தியாயம் 7:     விஷ்ணுவும், வெற்றியும் காலையில் அலுவலகம் சென்று அங்கு இருந்த வேலைகளை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்பும் போது மணி 2 ஆகிவிட்டது.        பிறகு ஒரு நவீன உணவகத்தில் உணவை முடித்துக்கொண்டு கிளம்பும் பொழுது மணி 3ஐ தொட்டுவிட்டது.     விஷ்ணு, “வெற்றி என்னடா இங்கேயே இவ்வளவு நேரம் ஆயிடுச்சு. ஊருக்கு போய்சேரதுக்குள்ள மணி 9ஆகிடும் போல் இருக்கே”.     “ஆமான்டா விஷ்ணு”… நேரம் அதிகமானாலும் ஆகுமே […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம்- 6

அத்தியாயம் 6:       கோவிலுக்குச் சென்ற  மல்லி, “சாமி தரிசனம் செய்து விட்டு அமைதியா ஒரு இடத்தில் அமர்ந்து விட்டாள்”.       குட்டி, “டார்லிங் இன்னும் எவ்வளவு நேரம் தான் காத்துக்கொண்டு இருக்கிறது”.     கண்ணன், “டேய் அமைதியா இருடா இன்னும் பத்துநிமிடத்தில் தந்துவிடுவார்கள்”.      “அமைதி!”…  “அமைதி! அண்ணா”,இந்த உலகத்தில் எதைவேண்டுமானாலும் அடக்கலாம். ஆனால் “கோயில் தரும் சுண்டலும், புளிசாதமும் மற்றும் சர்க்கரை பொங்கலும் சாப்பிடும் ஆவளை […]

Readmore

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?- 4.1

அத்தியாயம் 4.1:        “அல்லியூரில்” நாச்சியார் அடிக்கடி மணியைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.             அதைப் பார்த்த சாரதா, “என்ன அக்கா வாசலையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க?” இந்தப் புள்ளைங்களை இன்னும் காணோம் சாரதா. அது தான் பயமா இருக்கு.            “அக்கா புள்ளைங்க ஊருக்குள்ள பத்து நிமிஷத்தில் வந்துவிடுவாங்கலாம்” இப்ப தான் சின்னகுட்டி விஷ்ணு கிட்டகேட்டா என்றார், பாட்டி எத்தன தடவை உங்களுக்குச் […]

Readmore