பகுதி 5 கல்லூரிக்குத் தயாராகிச் சென்ற ஆதிரை மனம் சற்று லேசாகி இருந்தது. எங்கு அன்பு அவளைக் கல்லூரியில் இருந்து விலக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து விடுவானோ என்ற பயம் இப்போது நீங்கி இருந்தது. அவன் சொல்லி இருந்தாலும் அவள் விலகப் போவது இல்லை தான். இருந்தாலும் தேவை இல்லாத மனக்கசப்பு வரக் கூடாது என்று எண்ணி இருந்தாள். இனி நிம்மதியாக படிக்கலாம் என்று சந்தோசமாகச் சென்றாள். அவள் […]
Readmoreபகுதி 4 அன்புச் செல்வனுக்கோ அப்படி ஒரு அவமானமாகப் போய் விட்டது. அவர் அடித்தது கூட வலிக்கவில்லை. ஒரு பெண் இப்படி சூழ்ச்சி செய்து அவனை அடி வாங்க வைத்து விட்டாளே என்ற கோபம் தான் தலைக்கு ஏறி இருந்தது. அதிலும் அவன் நண்பர்கள் பார்த்தது வேறு அவன் வலியை அதிகரித்து இருந்தது. அவர்கள் கேலி செய்வது ஒரு பக்கம் இருந்தாலும். எங்கே அவன் தந்தைக்கு […]
Readmoreஅதிரல் தாங்கும் பாதிரி அத்தியாயம் 1 “அழைக்கா விருந்தாளியாக தினமும் உன் அழைப்பு வந்து விடுகிறது. உனை அணைத்திட கைகள் பர பரத்தாலும் அடக்கி கொள்கிறேன் என் உணர்வுகளை மட்டுமல்ல! என் உள்ளத்தையும்!!!” வீரனவன் கைகளிலிருக்கும் வாளை விட இரு கண்களின் கரு விழிகளில் அத்தனை கூர்மை இழையோட, இரு விழிகள் நடுவே கூர் வாளின் பள பளப்பு மின்ன, வெண்ணிற தளிர் கரங்களில் இருந்த கரிக்கோல் இன்னும் அவன் விழிகளுக்கு கூர்மை தீட்டிக் கொண்டிருந்தது. காகிதத்தில் […]
Readmoreபகுதி 3 மாடியில் இருந்து அரவம் இல்லாமல் இறங்கி இருந்தார்கள் கார்த்திகாவும் ஆதிரையும். “இவனுக்கு எவ்வளவு திமிரு.. காலேஜ்ல போய் பாடம் படிக்காம தம் அடிக்க கத்துட்டு வந்து இருக்கான். இதைப் போய் முதல்ல அப்பா கிட்ட சொல்லனும்.”.. என்று கார்த்திகா சொல்ல. “வேணாம் கார்த்திகா அவசரப்படாதே.. மாமா ரொம்ப கோபப்படுவாங்க.” என்று ஆதிரை அவளைத் தடுத்து நிறுத்தி இருந்தாள். “எதுக்குடி என்ன நிறுத்துற.. இன்னைக்கு சிகரெட்டுன்னு ஆரம்பிச்சு.. அடுத்து […]
Readmoreபகுதி 2 அந்த புது வருட விழா உச்சத்தை நெருங்கிக் கொண்டு இருக்க, ஆட்டம் பாட்டம் என்று களைகட்டிக் கொண்டு இருந்தது. சேகரும் விமலும் அங்கு ஆடிக் கொண்டு இருந்த அனைவரையும் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அதிலும் போதையில் அங்கு ஆடிக் கொண்டு இருந்த பெண்களை கண்டு இருவருக்கும் ஆச்சர்யம் தான். “இஸ் திஸ் சென்னை?.. என்று சிவாஜி பட ஸ்டைலில் இருவரும் வாயைப் பிளந்து இருக்க.. […]
Readmoreபகுதி 1 அந்த கடைசி இரவை வரவேற்க வண்ண வண்ண விளக்குகள் அந்த பிரம்மான்டமான ஹோட்டல் முழுவதுமாக பளிச்சிட்டன. மெல்லிய இசை, கண்ணை கவரும் தோரணங்கள், பலூன்கள், குளிர் பான வகைகள். நாவுக்கு சுவையூட்டி அமிலங்களைச் சுரக்க வைக்கும் கமகம வாசனை கொண்ட உணவு வகைகள் என்று அனைத்தும் அந்த புது வருடத்தை வரவேற்கத் தயார் நிலையில் இருந்தன. அது மட்டுமா.. டிஜே, மதுபானங்கள், டிஸ்கோ விளக்குகள் என்று […]
Readmoreமனதிலோர் மோகன ராகம் அத்தியாயம் – 1 அழகிய பச்சையும் நீலமும் சேர்ந்தாற் போல் அப்பழுக்கின்றித் தென்பட்ட அந்தக் கடல் தன் வெண்கரங்களை அடிக்கடி கரை பக்கமாக நீட்டி, அங்கே நடக்கும் நிகழ்வுகளை வேவு பார்த்துக் கொண்டிருந்தது. பின்னே பச்சையும், நீலமும் அளவாய் கலந்து டார்குவிஸ் வண்ணத்தில் காண்பவர் மதிகளை மயக்கி தன்வசப்படுத்தும் வல்லமை தனக்கு மட்டுமே உள்ளதென இறுமாப்புடன் ஆர்ப்பரித்த கடலுக்கு, அங்கே கரையில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் கொஞ்சமும் ரசிக்கவில்லை. தன் அழகுடன் போட்டி போடும் விதமாக அந்த வெண்மணலில் திடீரென முளைத்திருந்த திருமணச் சடங்கு நடைபெறும் மேடையைக் காணக் கடலுக்குமே பெரு வியப்பு. மெல்லிய […]
Readmoreகாதல் 19 அவன் அவரிடம், “எப்படி அங்கிள் நான் சொன்னதும் நீங்க ஓகே சொன்னீங்க? என்னைப் பத்தி எந்த சந்தேகமும் உங்களுக்கு வரலையா?” என்று கேள்வியோடு அவன் நிற்க, அவரோ சிரித்தபடி, “சந்தேகம் வர்ற அளவுக்கு உங்க நடவடிக்கை இல்ல. பொய்யா கூட உங்களுக்கு நடிக்க வராது போல. என்னை பார்த்ததும் நீங்க முழிச்சதும் எனக்கு அப்பவே தெரிஞ்சு போச்சு.” என்று வேகமாக வெளியேறினார். அவரின் பதிலில் திகைத்தவன் “போலீஸ் ஸ்டேஷன் என்னை கண்டு அலறும். இவர் […]
Readmoreகாதல் 8 புனித் பற்றி ஐயாக்கண்ணுவிற்கு எதுவும் தெரியாது. அவனை ஏன் பார்க்க வந்தோம், அவனுடன் ஏன் முகுந்தன் பேசிக்கொண்டு இருக்கிறான் என்ற எந்த தகவலும் அவருக்குத் தெரியாது. ஆனால் அவன் எடுத்து வைத்த காகிதங்களில் இருந்த மனிதர்களின் பின்புலம் பற்றி அவர் நன்கறிவார். இந்த முப்பது வருட போலீஸ் அனுபவத்தில் அவர் பார்த்த மோசமான மனிதர்கள் பட்டியலில் கண்டிப்பாக அவர்களுக்கு இடமிருந்தது. அப்படி இருக்க அவர்கள் வீட்டுப் பெண்ணை அந்த ஒடிசல் மனிதன் காதலிப்பதா? அவன் […]
Readmoreகாதல் 7 ஓடும் மகளைப் பிடித்து தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டார் குணவதி. “சாரி டி கன்யா.” என்று உள்ளார்ந்து அவர் கூறிய விதத்தில், “விடும்மா நீ பயத்துல தானே அப்படி பேசின. போனா போகுதுன்னு உன்னை மன்னிச்சு விட்டுடுறேன்” என்று குறும்பு கொப்பளிக்க கூறியவளைக் கண்டு, “இப்படி நீ எப்பவும் சிரிச்சிட்டு சந்தோஷமா இருக்கணும்ன்னு தான் கன்யா அம்மா ஆசைப்படுறேன். எங்க உன்னை எதுவும் பண்ணிடப் போறாங்கன்னு தான் ரொம்பவே பயந்தேன்.” என்று அவளை அவர் […]
Readmore