அத்தியாயம் 2: “உமா!” வீட்டிற்கு வருவதற்கு முன்பே குட்டி வீட்டுற்கு வந்துவிட்டான். வந்தவன், தன் பள்ளி பைகளை வைத்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து முடிக்கவும், உமா வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது. வந்தவள், புல்லுக்கட்டை கீழே போட்டுவிட்டுக் கை கால்களைக் கழுவி விட்டு உள்ளே சென்றவள் சின்னவனிடம், “குட்டி எதாவது சாப்பிட்டையாடா?” என்றாள் அவளிடம்… இன்னும் இல்ல அக்கா என்றதற்கு, “இன்னுமா சாப்பிடாம இருக்க?” எத்தனதடவ சொல்லுவது உனக்கு? ”வீட்டுக்கு […]
Readmore