Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காவலனின் கைதி அவள் -11

கைதி-11 “சங்கவி யாரு ஸ்ரீ?”, என்றாள் மிருணா. “அவ என் மாமா பொண்ணு மிருணு, அவ எப்பவாச்சும் வருவா, வந்ததும் விக்கி அண்ணாவ தான் முதல்ல தேடுவா”, என்று அழைத்துச் சென்றாள். ‘ஏன் அப்படி?’, என்று மனதில் நினைத்துக்கொண்டே ஸ்ரீயிடம் கேட்காமல் விட்டாள். விக்ரம் போன் பேசிவிட்டு, அப்பொழுதுதான் வீட்டின் உள்ளே நுழைந்தான். அவன் பின்னால் இரு பெண்களும் வந்தனர். “அத்தான்..”, என்று சங்கவி பக்கத்தில் ஓடிவந்து, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். ‘இவ தான் சங்கவியா? […]

Readmore