Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன் மாலை பொழுது 17

“நிலா….ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்கிற? கோயிலுக்கு போறதுனா நீயே போயேன். என்னை எதுக்கு கூப்பிடுற? எனக்கு வேலை இருக்கு மா” மனோரஞ்சன் சிறு எரிச்சலுடன் கூறினான். “அண்ணா அண்ணா….ப்ளீஸ் அண்ணா….நாளைக்கு எனக்கு எக்ஸாம் ணா….சாமிக்கு ஐஸ் வைக்கணும் ணா. கோயிலுக்கு போகனும் ணா” நூறு அண்ணா போட்டாள் நிலா. “ஏய்…ஷாப்பிங்லாம் தனியா தானே போவ. இப்ப மட்டும் எதுக்கு என்னை கூப்பிடுற? ரித்துவ கூட்டிட்டு போயேன்” “அவனை ஆளையே காணோம். ப்ளீஸ் வாங்கணா.” “முடியவே முடியாது….கார் எடுத்துட்டு போ. […]

Readmore