Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kanavellam nee thanae episode -12

கனவெல்லாம் நீ தானே                                                                                   எபிசொட் -12 அவன் அவளருகே போனான் . அவள் புடவை எடுப்பதில் ஒரே குழப்பத்தில் […]

Readmore

kanavellam nee thanae episode-11

கனவெல்லாம் நீ தானே எபிசொட்-11 அவன் அவளை உடை எடுக்க அழைத்து சென்றான் . அவளை அவனது காரில் ஏற்றி டிரைவர் வேண்டாம் என்று தானே ஓட்டினான். அவள் அவன் பக்கத்தில் உள்ள இருக்கையில் உட்காந்தாள் . அவள் வெளிய பார்த்து கொண்டு வந்தாள். அவன் அவளை பார்த்தான் . அனன்யா என்று அழைத்தான் . அவள் அவனை திரும்பி பார்த்தாள். அவன் அவளிடம் உங்களை பற்றி சொல்லுங்க என்றான் . அவள் அவனிடம் ,” எனக்கு […]

Readmore

Kanavellam nee thanae episode-10

கனவெல்லாம் நீ தானே எபிசொட்-10 அவன் ஆபீசை விட்டு புறப்பட்டான் . போகும் போது அவனது காரில் இனிமையான காதல் பாடல் கேட்டு கொண்டு போனான் . அந்த பாடல் அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது . அவன் . இதுவரை பாடல் கேட்டதோ இல்லை அதன் வரிகளை கவனிப்பது இல்லை ஆனால் இப்போது அவன் பாடல் வரிகளை கேட்டு உணர்கிறான் . ஒவ்வொரு வரிகளையும் ரசிக்கிறான் . அவன் போகும் வழியில் ஒரு பூங்கொத்து கடை இருந்தது […]

Readmore

Kanavellam nee thanae episode-9

கனவெல்லாம் நீ தானே எபிசொட்-9 சமீரா நினைத்து கொண்டிருந்தாள் , திடீர் என்று எப்படி விக்ரம் கு கல்யாணம் நடந்தது . அவன் மிக பெரிய செல்வந்தன் , அவனுக்கு இருக்கும் செல்வாக்குக்கு அவனுடைய திருமணம் ஒரு திருவிழா போல் இருக்க வேண்டும் ஆனால், யாருக்கும் தெரியாமல் எப்படி திருமணம் நடந்தது . என்று அவள் அவளையே போட்டு கேள்வி கேட்டு கொண்டிருந்தாள் ஆனால் அவளுக்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை அவளால் அவனிடமும் கேட்க முடியாது . […]

Readmore

Kanavellam nee thanae episode-8

கனவெல்லாம் நீ தானே episode-9 சமீரா நினைத்து கொண்டிருந்தாள் , திடீர் என்று எப்படி விக்ரம் கு கல்யாணம் நடந்தது . அவன் மிக பெரிய செல்வந்தன் , அவனுக்கு இருக்கும் செல்வாக்குக்கு அவனுடைய திருமணம் ஒரு திருவிழா போல் இருக்க வேண்டும் ஆனால், யாருக்கும் தெரியாமல் எப்படி திருமணம் நடந்தது . என்று அவள் அவளையே போட்டு கேள்வி கேட்டு கொண்டிருந்தாள் ஆனால் அவளுக்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை அவளால் அவனிடமும் கேட்க முடியாது . […]

Readmore

Kanavellam nee thanae episode-8

கனவெல்லாம் நீ தானே எபிசொட்=8 அவனுக்கு அவளை ரொம்ப பிடித்திருந்தது . ஆனால் அவனுக்கு பயம் அவளுக்கு நியாபகம் வந்து விட்டால் தன்னை விட்டு போய்விடுவாள் . வீணாக ஆசையை வளர்த்து மனது உடைந்தால் என்ன செய்ய , இனி அவளை தவிர யாரையும் அவன் நினைக்க போவதில்லை கல்யாணமும் பண்ண போறது இல்லை . அவளுக்கு நினைவு வந்ததும் தன்னை ஏற்று கொள்ளும் மாறு வேண்டினான் . அவள் அவனை பார்த்து , ” விக்ரம் […]

Readmore

Kanavelaam nee thanae episode- 7

கனவெல்லாம் நீ தானே எபிசொட்-7 அவன் அவளை தன் வீட்டுக்கு கூட்டிட்டு போக தயாரானான் . அவளை தன் காரில் அமர்த்தினான் . அவள் ரொம்ப மகிழ்ச்சியாக உட்காந்து வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள் . அவள் அவனிடம் தன் அப்பா அம்மா எங்க என்று கேட்டாள் , அவனோ இருவரும் காதல் திருமணம் செய்ததால் அவர்கள் தங்களை ஏற்கவில்லை என்று பொய் கூறினான் . அவளும் சரி என்று வெளியே பார்த்து கொண்டு வந்தாள் […]

Readmore

Kanavellam nee thanae episode-6

கனவெல்லாம் நீ தானே எபிசொட்-6 விக்ரம் அவளை பார்க்க மருத்துவமனை சென்றான் . அவள் தூங்கி கொண்டிருந்தாள் . அதன் பின் மருத்துவரை பார்த்து எப்போது அவளை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று கேட்டான் , அவரோ அவளை இப்போது கூட அழைத்து செல்லலாம் என்று கூறினார் . அவன் அவளை அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்தான் . அவன் அவளிடம் வீட்டுக்கு போக சொல்லி டாக்டர் சொல்லிவிட்டார்கள் என்று கூறி கிளம்ப சொன்னான் . அவளிடம் […]

Readmore

kanavelaam nee thanae episode-5

கனவெல்லாம் நீ தானே எபிசொட்=5 விக்ரம் டாக்டர் சொல்வதை ஒப்பு கொண்டு அவளை பார்க்க சென்றான் . அவளை பார்த்து சற்று புன்னகைத்தான் . அவள் அவனை பார்த்து ,” நீங்க என்னுடைய கணவரோ என்று நான் கேட்டேன் , நீங்க பதில் சொல்லாமல் போயிட்டீங்க ?” அவன் அவளை பார்த்து , ” நான் உன்னுடைய கணவன் தான் ” என்று கூறினான் . இதை கேட்டதும் அவள் மகிழ்ச்சி கொண்டாள். அவனிடம் ,” உங்க […]

Readmore

Kanavellam nee thanae episode-4

கனவெல்லாம் நீ தானே எபிசொட்- 4 அவன் அப்படி பேசியதை சமீராவால் தாங்க முடியவில்லை . மனம் வருந்தி அழுவது போல் ஆனாள், ஆனால் அவன் முன்னாடி அழுது அவளது பலவீனத்தை அவனிடம் காட்டி கொள்ள அவள் விரும்பவில்லை அவள் அவனது அறையை விட்டு வெளியே வந்தாள். அவனுக்கும் மனது கஷ்டமாக இருந்தது . ஆனால் என்ன செய்ய அவளை பார்த்து இவள் எப்படி சொல்லலாம் என்ற கோபத்தில் பேசிவிட்டான் , ஆனால் அவனுக்கு வியப்பு யாரென்று […]

Readmore