Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Manam mayanguthae episode-14

மனம் மயங்குதே எபிசொட்-14 அவள் சமையல் செய்வதையே பார்த்து கொண்டிருந்தான் அஜய் . அதன் பின் அவனுக்கு ஒரு போன் வந்தது . போனில் அவனது செகிரேட்டரி அவன் அவரிடம் , ” ஹலோ , தருண் சொல்லுங்க , என்ன காலையிலே போன் பண்ணிருக்கீங்க எதாவது முக்கியமான விசயமா என்றான் . அவன் அதற்கு ,” சார் உங்களுக்கு மும்பையில் மீட்டிங் இருக்கு உங்க P.A ஓட நீங்க கிளம்ப ரெடி ஆகுங்க. உங்களுக்கு விமானத்தில் […]

Readmore

Manam mayanguthae episode-13

மனம் மயங்குதே எபிசொட்-13 அவன் நினைத்து அவளையே பார்த்து கொண்டிருந்தான். அவள் , ” சார் ! என்னாச்சு உங்களுக்கு என்னை இப்படி பார்த்து கொண்டு இருக்கீங்க நான் காபி போட போகிறேன் . உங்களுக்கும் சேர்த்து போடுகிறேன்” என்று சிரித்து கொன்டே போனாள். அவன் அவளுடன் கற்பனையிலேயே ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்தான் . அப்போது கங்கை வும் கார்த்திகாவும் மாடியில் இருந்து இறங்கி வந்தார்கள் . அவர்கள் அஜயிடம் , ” குட் மார்னிங் […]

Readmore

Manam mayanguthae episode-12

மனம் மயங்குதே எபிசொட்-12 கங்கை அவனை பார்த்து ஆச்சர்யமாக பார்த்தாள். கங்கை அவனிடம் ,” சார் , நீங்க எவ்ளோ பெரிய பணக்காரர் ரொம்ப செல்வாக்கு நல்ல மனது வைத்துருக்கீங்க ஆனா தியா வந்து ஒரு அனாதை நாங்கள் எல்லாரும் அனாதை தான் . நீங்கள் எப்படி சார் அவளை மணக்க முடியும் உங்கள் செல்வாக்கு கெளரவம் எல்லாம் என்ன வாகும் அவளை மணந்து விட்டு பின் இந்த மாதிரி பிரச்சனைகள் யோசித்து அவளை விட்டுவிட்டால் என்ன […]

Readmore

manam mayanguthae episode-11

மனம் மயங்குதே எபிசொட்-11 அவன் கூறியதை கேட்டு அவர்களுக்கு ஒரே சந்தோசம் , அதன் பின் அவர்கள் அறைக்கு வந்தார்கள் , அறை மிகவும் விசாலமாக இருந்தது , அந்த அறையில் உள்ள படுக்கை அழகான ரோஜா பூ இதழ் நிறத்தில் இருந்தது , அந்த மெத்தை உரை ரொம்ப பஞ்சு போல் இருந்தது , அவர்கள் அறை அழகாக இருந்தது , இதை பார்த்து அவர்களுக்கு மகிழ்ச்சி அவனிடம் நன்றி கூறினார்கள் . அதன் பின் […]

Readmore

manam mayanguthae episode-10

மனம் மயங்குதே எபிசொட்-10 அடுத்த நாள் காலை அவள் அவனுடைய ஆபீஸ்க்கு வந்தாள். அவன் அவளை பார்த்து அழைத்தான் . “தியா , இங்க வாருங்கள்” . எப்போது என்னுடைய வீட்டுக்கு வருவீங்க என்று கேட்டான் . அதற்கு அவள் இன்று மாலை வருகிறேன் என்று கூறினாள் , அவன் அவளை பார்த்து , நீங்க தங்குவதற்கு தனி தனி அறை வேண்டுமா இல்லை eமூன்று பேரும் ஒரே அறையில் தாங்குவீர்களா என்று அவளிடம் கேட்டான் . […]

Readmore