Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மற்றொன்றினைக் காணவே – 20

அத்தியாயம் – 20 சுந்தரம் கோவில் நடை சாற்றிவிட்டுத் தான் தலைவர் வீட்டிற்கு வந்ததால், அங்கிருந்து நேராகத் தங்கள் இல்லத்திற்கு சென்றார். உள்ளே வரும்போதே கடும் கோபத்தில் இருப்பதைக் கண்ட வசுமதி, அவர் கை , கால் அலம்பி, மாத்யானம் முடித்துக் கொண்டு வந்ததும் , சொம்புத் தண்ணீரை நீட்டினார். தண்ணீர் அருந்தும் போது கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கோபம் குறைந்தது. ஆனாலும்  “என்ன நினைச்சுண்டு இருக்கான் உன் பிள்ளை? கோவில், பெருமாள் சாநித்யம் பத்தி எல்லாம் […]

Readmore