கஷ்டங்கள் மட்டுமே கண்ட என் வாழ்வில் எனக்கு கிடைத்த முதல் பொக்கிஷம் அது நீயே ??…!!!! “நந்தினியே இந்த வீட்டை விட்டு கண்டிப்பா போய்டுவா ..,, நீங்க போக தேவையில்லை “என்று கோபக்குரல் ஒன்று வீட்டின் வாசலில் முன் இருந்து வந்தது. அதை கேட்ட அனைவரும் திரும்பி பார்க்க வாசலின் முன் தனது இரு கரங்களையும் கட்டிக் கொண்டு நின்றிருந்தான் ஜீவா. இதனை கண்ட அனைவரும் அதிர்ந்து நின்றனர். ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு எண்ணங்கள் அவனது பதிலை […]
Readmore