அத்தியாயம் – 2 மிருதுளா புத்தகத்தில் கண்ணை வைத்து கனவில் மிதந்திருக்க, அவள் அமர்ந்திருந்த பெட்டியின் ஒரு ஓரத்தில் சிறு சலசலப்பு. அதில் கவனம் கலைந்தவள் என்ன நடக்கிறதென திரும்பிப் பார்த்தாள். காலை நேரம் என்பதால் பல பதின்பருவ, பள்ளி மாணவ மாணவிகளும் பயணிப்பது புதிதான விசயம் இல்லை தான். அவர்கள் ஆர்ப்பாட்டம் பல நேரங்களில் அதிகமாக தான் இருக்கும். சில நேரங்களில் முகம் சுழிக்கவும் வைக்கும். ஆனால் யாரும் ஒரு வார்த்தை என்னவென்று […]
Readmore