Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Uyir Kaakkum Uyir Kollli – 5

இரு தினங்களுக்கு பின்….. அந்த ஆராய்ச்சி மையம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் செலுத்திய கிருமி அந்த மனிதனுடைய உடம்பில் வேகமாக பரவ ஆரம்பித்திருந்தது. அனைவரும் அந்த மனிதனை கவனமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள் அவன் உடம்பின் அத்தனை மாற்றங்களையும் இயந்திரங்கள் துல்லியமாய் கனித்துக் கொண்டிருந்தன. “சார் நம்ம இன்ஜெக்ட் பண்ண வைரஸ் மனிதர்களை தாக்க கூடியதா தான் இருக்கு சார். அது அவனோட நுரையீரலில் மொத்தமா பரவி இருக்கு.” என்றான் அந்த ஆராய்ச்சி மையத்தின் தலைமை வின்ஞானி […]

Readmore

Uyir Kaakkum Uyir Kolli – 4

உயிர் காக்கும் உயிர் கொல்லி – 4 பேராசிரியர் ஜெயராஜிடம் பேசியதிலிருந்து இளம்பருதியின் மனம் ஒரு நிலையில் இல்லாது தவித்தது. ‘அவர் எதுக்கு என்னோட தீசிஸ் எங்க இருக்குன்னு கேட்கணும்??’ என அவன் ஏதேதோ சிந்தித்துக்கொண்டு தன் நண்பனை காண வந்தான். ரகு அவனைக் கண்டதுமே……. அவன் ஏதோ சிந்தனையில் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டான். “என்னாச்சுடா சார பார்க்க தானே போன ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்றான் நண்பனாக “ஒன்னும் இல்லடா” என்றான் இளம்பரிதி […]

Readmore