பின்னால் திரும்பிப் பார்த்தபடி காருக்குள் ஏறப் போன நவிராவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன! அவ்வளவு தான்.. தன்னைக் காப்பாற்ற வந்த காரணத்தினாலேயே இவன் இப்பொழுது சாகப் போகிறான் என்ற எண்ணத்தில்.. “நோ..” என்று கத்திக் கொண்டு ஷிவ்வை நோக்கி அவள் ஓடி வருவதற்குள், நொடி நேரத்தில் ஷிவ், அந்தக் கொலையாளியின் கையைப் பிடித்துத் திருகி, தூக்கித் தரையில் அடித்திருந்தான். ஷிவ்வை நோக்கி ஓடிக் கொண்டிருந்த நவிராவோ, அதிர்ச்சியில் அப்படியே நிற்க, அவன் வீசிய வேகத்தில் கீழே விழுந்தவனின் […]
Readmoreஅத்தியாயம் – 1 பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந்தா! “ஹாஹா… என்னடா இது வீடியோ ஆரம்பிச்ச உடனே நம்ம தொப்பை பிள்ளையார் ஸ்லோகம்னு நினைக்கிறீங்களா… இன்னைக்கு அவர் பிறந்த நாள் இல்லையா! அதான் இன்னைக்கு கணேஷா ஸ்பெஷல்… வணக்கம் அன்பு சொந்தங்களே! நான் உங்க சுட்டி கண்ணம்மா… நீங்கள் இப்ப கேட்க போறீங்க சுவாரஸ்யமான சுட்டியான கியூட்டி கதைகள்! இன்றைய […]
Readmoreஅத்தியாயம் 3 பாண்டியன் அலரியை விட ஒரு வயது மூத்தவன். நூறு கண்மை டப்பாக்களை ஒன்றாக வைத்து பூசியது போல் ஒரு நிறம், அதற்கு முடி சூடும் வண்ணம் முட்டைக் கண்கள், இளம் வயதிலேயே இளநரை கொண்ட தலைமுடிகள், வாயில் முன்னே உள்ள பற்கள் நான்கும் “என் முன்னாடி யாராவது வந்தீங்கன்னா, என் பல்ல வச்சு கண்டிப்பா இடுச்சுப்போடுவேன்” என்று பறைசாற்றும் அளவு முன்னே எத்திய பற்கள், ஆள் சற்று பருத்த உடம்பு தான். ஒரு […]
Readmoreஅத்தியாயம் 2 காலைக் கதிரவன், கிழக்கிலிருந்து சற்றே மேலெழும்பி தன் பொன் கிரகணங்களை பூமிக்கு பாய்ச்சிவிட்டு சற்றே இளைப்பாறிய நேரம். வெய்யோனின் ஒளிக்கீற்றால் பச்சைப் பட்டாடை உடுத்திய வயல்கள் இருமருங்கிலும் இளங்காற்றின் உதவியால் சரசரக்க, இருபுறங்களிலும் உள்ள வயல்வெளிகளுக்கு நடுவே கருப்பு நிற தார்ச்சாலை அழகாக காட்சியளித்தது. அந்தத் தார்ச்சாலையில், கருப்பு நிற ராயல் என்பீல்டில், தன் வாகனத்தை ஒரு குதிரையாக நினைத்து, குதிரையின் வேகத்திற்கு இணையாக அதில் பயணித்துக் கொண்டிருந்தான் பரிதீரன். […]
Readmoreஅத்தியாயம்-35 மாலை வேளைகளில் சாலையின் நெரிசலைக் கூறவா வேண்டும்? எறும்புகள் ஒன்றன் பின் ஒன்றாக நகர்வது போல் வாகனங்கள் சாலைகளில் நகர்ந்து கொண்டிருக்க, நளனால் மட்டும் என்ன பறந்து செல்லவா முடியும்? வலக்கை ஸ்டியரிங் வீலையும் இடக்கை கியர் லீவரையும் அழுத்தமாகப் பற்றியிருக்க, ட்ராபிக்கில் சிக்கியவன் ஹரனை அழுத்திக் கொண்டும், ஷீட் என்று கைகளால் ஸ்டியரிங் வீலை அடித்துக் கொண்டும் போவோர் வருவோரைத் திட்டிக் கொண்டும் அமர்ந்திருந்தான். அடுத்த ஒரு மணி […]
Readmoreஅத்தியாயம்-34 ஏக்கர் கணக்கில் விரிந்திருந்த அந்த பிரம்மாண்டமான ஓட்டலின் புல்வெளி மைதானத்தில், விழா ஏற்பாடு செய்திருந்தனர். அருகே வண்ண விளக்குகளால் ஆன ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டிருக்க, ஆங்காங்கு வண்ண வண்ண நிறத்தில் பொடிகளும் தண்ணீரும் நிரப்பி வைக்கப் பட்டிருந்தன. நேத்ரா, வனிதா மட்டுமல்லாது அனைவரும் நளன், வினோத் உட்பட அனைவரும் வெள்ளை வண்ண உடையில் காட்சிதர, வினோத் மேடை ஏறினான். அவனிடம் மைக் கொடுக்கப்படவும் “ஹாய் கைஸ், நீங்க கேட்ட மாதிரியே இந்த […]
Readmoreதிமிர் 4 : அந்த மருத்துவ வளாகத்தின் உள்ளே கர்ப்பிணிகள் நடை பயிலும் இடத்தில் தன் வயிற்றை பிடித்து நடந்துக் கொண்டிருந்தாள் அக்ஷிதா. மருத்துவர் கூறிய நாளிற்கு இரண்டு வாரத்திற்கு முன்பே அக்ஷிதாவின் அழுத்தம் காரணமாக வலி வந்து விட இதோ இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அதிகாலை 3 மணியிலிருந்து வலி விட்டு விட்டு வர தேவகி அனலிற்கு தகவலை சொல்லிவிட்டு உடனே மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து விட்டார். அனலும் உடனே விடுமுறை […]
Readmoreஅத்தியாயம்-32 பத்து நாட்கள் கடந்திருந்த வேளையில் ஒரு நாள் மாலை நேரம் கடந்து ஆபீசில் இருந்தாள் நேத்ரா, ப்ராஜெக்ட் சம்மந்தமான சிறு வேலையை முடித்துவிட்டுப் போக எண்ணி அருணுடன் அமர்ந்திருந்தவள், வெளியில் இருட்டியதை உணரவில்லை. திடீரென்று நிமிர்ந்து பார்த்தவள், அங்கே ஒரு சிலர் மட்டும் அமர்ந்திருக்க கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தாள். பார்த்தவள் மணி எட்டு என்று காட்டவும் “ஓ ஷிட், இவ்வளவு நேரம் ஆயிடுச்சா? ஐ ஹவ் டு கோ” என்றவள் வேகமாக கணினியை […]
Readmoreஅத்தியாயம்-31 வனிதாவுடன் முதல் நாள் அலுவலகத்திற்கு வந்த நேத்ரா மனதினுள் பலவிதமான எதிர் பார்ப்புகளை நிரப்பி வந்தாள். அலுவலகத்தினுள் நுழைந்த உடன் வனிதாவோ “நேத்ரா நீ அங்க எச்.ஆர போயி மொதல்ல பாரு, அவங்க பார்மாலிட்டீஸ் எல்லாம் சொல்லுவாங்க, நான் என்னோட கேபினுக்கு போறேன் சரியா, என்ன ப்ரோப்ளம்னாலும் எனக்கு கால் பண்ணு” என்ற வனிதா அவள் வேலையைப் பார்க்கச் சென்றாள். எச்.ஆர் ரேகாவைச் சென்று பார்த்தவள் அவர் “வாங்க நேத்ரா, இப்போ […]
Readmoreஅத்தியாயம்-30 வனிதா சென்றவுடன் மலர்ந்த முகத்துடன், அவள் கொடுத்த பைலைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் செல்பேசி ஒலியெழுப்பவும், அதில் ஒளிர்ந்த கார்த்திகேயனின் பெயரைக் கண்டவன், அழைப்பை ஏற்று காதுக்குக் கொடுத்தவன், “அங்கிள், சொல்லுங்க அங்கிள்” என்றான். “என்னப்பா வினோத் ஆபீஸ்ல வேலையா இருக்கியா?” என்றவரிடம், “ம்ம் ஆமா அங்கிள், நீங்க சொல்லுங்க” என்றான். “அது… என்றவர் பின் நளன்… நளனை எங்கப்பா?” என்றார். “என்ன அங்கிள் அவன் வீட்டுக்கு வரலையா? […]
Readmore