Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் நீயே 24

வரம் நீயே 24 வைசாலி க்ளினிக்கில் அமர்ந்து இருந்தாள். பெரிதாக ஆட்கள் வராததால், தன் வேலையை பார்த்துக் கொண்டு இருக்க, நர்ஸ் வந்து நின்றாள். “மேடம்.. உங்கள பார்க்க யாரோ வந்து இருக்காங்க” “யாரு?” என்று வேலையை விடாமல் கேட்டவள், “நான்” என்ற குரலில் வேகமாக நிமிர்ந்தாள். நர்ஸ்க்கு பின்னால் மாதவன் நின்றிருந்தான். ‘இவன் எங்க இங்க?’ என்று அதிர்ந்தாலும், “உங்க வாங்க மாதவன். நீங்க போங்க” என்று நர்ஸை அனுப்பி வைத்தாள். மாதவன் உள்ளே வந்ததும், […]

Readmore

வரம் நீயே 23

வரம் நீயே 23 மீனாட்சி வீட்டுக்குள் நுழைய, அகிலாண்டேஸ்வரி மட்டுமே அமர்ந்து இருந்தார். அதுவும் வருத்தமாக கோபமாக.. அதை கவனித்தாலும், கவனிக்காதது போல் உள்ளே சென்று உடை மாற்றிக் கொண்டு, தன் வேலைகளை ஆரம்பித்து விட்டாள். என்று சபையில் வைத்து தன்னை அப்படிப்பேசினாரோ, அன்றிலிருந்து அவரிடம் பேசுவதே இல்லை. அன்று அப்படி ஒரு அதிர்ச்சி கிடைத்த பிறகு, மீனாட்சிக்கு உயிரை விடும் எண்ணம் தான் பல முறை வந்து போனது. வீட்டிலும் அகிலா அதே போல் பேசி […]

Readmore

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம்-3

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 3. ஆலமரத்தில் அபாயசங்கு “சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை“ என்னும் புறநானூற்றுப் பாடல் சோழர் குலத்தின் பெருமையை பறைசாற்றும்.அத்தகைய பெருமைக்குரிய சோழகுலத்தில்….. சூரியனின் கதிரொளி போல தகதகக்கும் நிறத்தோனாகவும், செந்தாமரை கன்னங்களில் சோழக்கொடி தாங்கிய, புலியின் வாலை மீசையாக கொண்டவனும், அகன்ற மார்பில் சிறிதும் போர் புரிந்து பெற்ற விழுப்புண் இன்றி வெறுமையாக இருப்பவனும்,…. தன் பாட்டன் இளஞ்சேட் சென்னியைப் […]

Readmore

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 06 ( PART 02 )

  *** மறுநாள் காலையில் கௌதம் விழித்தெழும் போது, மதன் போர்வைக்குள் சுருண்டு கொண்டிருந்தான். இந்த இதமான குளிரில் அதிகாலை உறக்கம் என்பது அழையா விருந்தாளி. இந்த குளிரிலும், அது தரும் சுகத்திலும், போர்வையின் கதகதப்பிலும் தன்னிலை மறந்து, தான் அடிமை வாழ்க்கை வாழ்கிறோம் என்பதும் மறந்து வரும் உறக்கம் அரிது என்பதால் மதனின் உறக்கத்தை தொந்தரவு செய்யாமல் கௌதம் மட்டும் எழுந்தான்.   ‘எப்பொழுது இங்கிருந்து விடுதலை?’ என்னும் ஏக்கத்தோடு எழுந்தவனுக்குப் பெருமூச்சு வந்தது. பல் […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 16.2

இந்த யோசனையுடன் மனம் அலைபாய்ந்துக் கொண்டிருக்கச் சிறிது நேரத்தில் சூரியாவும் வந்துவிட்டான். வந்தவனின் கையில் ஷாப்பிங் சென்று வந்ததன் அடையாளமாக பையுடன் வந்தவன் சந்தியாவிடம் அதை நீட்ட அவள் அதை வாங்குவதா வேண்டாமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்தாள்.   சூரியா தான் நீட்டியும் அவள் வாங்காமல் நிற்பதைக் கண்டு “ஐ நோ பிரவுனி, உனக்கு என் மேல செம கோவம்…பட் நான் என்ன பண்ணுறது? சாயா ரொம்ப பிளீஸ் பண்ணி கேட்டா என்னால எதையுமே […]

Readmore