Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வண்ணம் தேட வாராயோ -தேடல் 01

சிறகடித்து பறக்க வேண்டும் என்ற ஆசையை மண்ணுள் புதைத்துவிட்டு கூண்டினிலே இருந்து யாருக்கும் இரையாகமல் தன்னை காத்துக்கொள்கிறது….. கதிரவன் தன் காதலியை காணும் நோக்கில் காதலுடன் காத்து கொண்டு இருக்க ,,ஆனால் மதியோ தன் காதலனுடன் விளையாடும் நோக்கில் கண்ணாமூச்சி ஆடும் ஆசையில் விடியலுக்காக காத்து கொண்டு இருந்தது…. அங்கு இயற்கை விளையாடி கொண்டு இருக்க,,,இங்கு அவளது கனவுகளை எல்லாம் கலைக்கும் விதமாக அந்த அலாரம் அடித்தது… அலாரம் சத்தத்தை கேட்டு வேகமாக எழுந்து அமர்ந்தாள் அந்த […]

Readmore

வண்ணம் தேட வாராயோ – அறிமுகம்

கருவில் அரும்பி  உருவம் தரித்து  பருவம் அடையும் முன்  பலப்பல பக்குவங்கள் …  பதறாமல் பெறுபவள்…!  அரும்பும் மலராய்  அழகாய் மணம் வீசி  அன்பின் ஆழத்தை  அனைவரிடமும் காட்டி  வளம் வருகின்ற  வண்ணத்து தேர் …!  எதையும் இயன்றவரை  எடுத்துச் செய்திடும்  உறுதியான உள்ளத்துடன்  உலகை வலம் வரும்  உன்னத படைப்பு …!  அகத்தில் அன்புடனும்  புறத்தில் பண்புடனும்  பெண்மைக்கு உண்மையுடனும்  பிரமிக்கும் திறமையுடனும்  பிரகாசிக்கும் சுடர்….!  பொறுமைக்கு இலக்கணமாய்  புனிதத்திற்கு பொருத்தமாய்  அடக்கம் அறிந்தவளாய்  அகங்காரம் […]

Readmore