*** இரவு நேரத்தில் குளிர்காற்று உடலைத் துளைக்க, தந்திருந்த போர்வைகள் எல்லாம் மதனிற்கு போதவேயில்லை. பொதுவாக இந்தளவு குளிரில் விரைவிலேயே உறக்கம் வந்துவிடும். மதன் மட்டும் சில நாட்களாக விதி விலக்காய் இருக்கிறான். அதீத குளிரினால்தான் வயிறு நிறைய உண்ணாதபோதிலும், மற்ற அனைவரும் நன்கு உறங்கி விடுகிறார்கள். என்னதான் அடிமை வாழ்க்கை வாழ்ந்தபோதிலும், உறக்க விஷயத்தில் இங்கிருந்தவர்கள் அனைவரும் புண்ணியம் செய்தவர்களே! ஆனால், உறக்கம் மட்டும் போதுமா? மதனின் சிந்தை முழுவதும் இங்கிருந்து தப்பிக்கும் […]
Readmore