மெஹெந்தி நிகழ்ச்சி எல்லாம் நல்ல முறையில் நடந்து முடிந்து விட்டது.
அடுத்த நாள் காலையில் அப்பா , அம்மா வுடன் சீக்கிரமே கோவில் வரவேண்டும் என்ற வேதநாயகி அம்மா-வின் அன்பு வேண்டுகோளுக்கு சரி என்று ஒத்து கொண்டு மது வீட்டுக்கு வந்து விட்டாள் .
வேதநாயகி அம்மா கற்பகாம்பாள்-கோவிலில் வேண்டுதல் வைத்திருந்தார் , யது கல்யாணத்துக்கு ஒத்து கொண்டால் , அவன் கல்யாணம் அங்கே வைப்பேன் என்று . reception தாஜ்-ல் வைத்திருந்தனர் .
அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது , யது மாப்பிள்ளையாக பட்டு வேஷ்டியில் வரவும் அவன் அழகையும் கம்பீரத்தையும் பார்த்து அவன் வீட்டில் எல்லாருக்கும் பெருமையாக இருந்தது .
எல்லாரும் கோவில்-கு வந்து விட்டனர் , மது கூட அவள் வீட்டினர் அனைவருடனும் வந்து விட்டாள் .
கீதா வீட்டிலும் அனைவரும் வந்து விட்டனர் .
கீதாவும் அழகுநிலைய பெண் கைவரிசையில் மிகவும் அழகாக இருந்தாள் . அது நல்ல முகுர்த்த நாள் என்பதால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது . அனாலும் இவர்களுக்கு தனியாக நேரம் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள் .
யது கீதாவுடன் பேசாமல் அவன் நண்பர்களுடனும் , விருந்தாளிகளுடன் பேசி கொண்டு இருந்தான் . கீதாவுக்கு இங்கே மிகவும் கோவமாக இருந்தது .
அவள் கல்யாணத்துக்கு சரி என்று சொன்னதில் இருந்து , யது-வுடன் பேசுவது கம்மி ஆகி விட்டது . அவள் கூப்பிட்டாள் கல்யாண வேலை என்று சீக்கிரம் வைத்து விடுவான்.
கல்யாண செலவுக்கு அவனிடம் லட்ச லட்சமாக கறந்து விட்டாள் . ஒரு தடவை நகை வாங்க போகும் போது கார்டு கொண்டு வர மறந்துவிட்டேன் என்று கிட்டத்தட்ட பதினைந்து லட்சத்துக்கு நகை வாங்கினாள் . இதே போல் இன்னும் செலவு வைத்து கொண்டே இருந்தாள் .
அனாலும் ஏனோ கீதாவிற்கு இந்த கல்யாணத்தில் மனது ஒப்பவே இல்லை . ஏதோ கடமைக்கு பண்ணலாம் என்று நினைத்தாள் ஆனால் இப்பொது ஏதோ தவறான முடிவு போல் தோன்ற ஆரம்பித்து விட்டது .
அவளுடைய lifestyle-கு கல்யாணம் எல்லாம் செட் ஆகாது என்று தோன்றியது , கல்யாணம் fix ஆனதில் இருந்து இவள் எங்கே போனாலும் அவள் அம்மா ஆயிரம் கேள்வி கேட்பார் . இவள் பப் போகிறேன் என்று ஒரு நாள் கிளம்பவும் அவள் அம்மா அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார் . இப்போ வேணாம் அங்கே யாராவது பார்த்தால் கல்யாணத்தில் பிரச்சனை வந்து விடும் . நாம் மும்பை-இல் இருக்கும் போது நீ என்ன செய்தாலும் தெரியாது , அதுவே இங்கே பெரிய பிரச்சனை ஆகி விடும் என்று. கொஞ்ச நாளுக்கே மூச்சு முட்டி விட்டது இதுவே தொடர்ந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை .
தப்பான முடிவு எடுத்து விட்டோமோ என்று ஆயிரம் தடவைக்கு மேல் யோசித்து விட்டாள் . இப்போது கூட ஏதாவது காரணம் கிடைத்தால் தப்பித்து விடலாம் என்று நினைக்கிறாள்.
அவள் அம்மா-விடமும் சொல்லி விட்டாள் , எனக்கு என்னமோ இந்த marriage லைப் செட் ஆகும்-னு தோணல மா என்று . அவள் அம்மா முடிவாக சொல்லிவிட்டார் இனி உனக்கு மார்க்கெட் இருக்குமா இல்லையா என்று தெரியாது. யது நல்ல option . உன் லைப் fulla ஜாலி-ஹ ஷாப்பிங் பண்ணிட்டே இருக்கலாம் . கொஞ்சம் கொஞ்சம் இந்த பப் போறது , பாய் friends ஓட சுத்தறது எல்லாம் கமி பண்ணிக்கோ என்று சொன்னார் .
ஆனால் அவளால் வீட்டுக்குள் ஒரு வாழ்க்கை யோசிக்க முடியவில்லை . யது சொன்னான் தான் அவளுக்கு ஒரு பிசினஸ் செட் பண்ணி கொடுக்கறேன் என்று , ஆனால் அதுவும் அவன் ஆயிரம் கண்டிஷன் போடுவான் என்று கீதாவிற்கு தெரியும் .
அம்மா-வின் பேச்சை கேட்டது தப்பு என்று இப்போது நினைத்தாள் . ஆனால் இப்பொது ஒன்னும் செய்ய முடியாதே .கோவில் வரைக்கும் வந்தாச்சு . கடவுளிடம் வேண்ட ஆரம்பித்து விட்டாள் , ஏதாவது Miracle செய்து கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று .
அவள் வேண்டியது கேட்டு விட்டது போல் கடவுளுக்கு.
அவள் மேனேஜர்-இடம் இருந்து கால் வந்தது , அவள் அம்மா பக்கத்தில் இல்லாததால் உடனே எடுத்துவிட்டால் . அவள் அம்மா பக்கத்தில் இருந்தாள் எடுக்க விட்டிருக்க மாட்டார் .
கால் அட்டென்ட் பண்ண உடனே , எங்க இருக்க கீத் சீக்கிரம் மும்பை வா , அந்த பெரிய சான்ஸ் உனக்கு கிடைத்து விட்டது , பாலிவுட்-ல பெரிய future உனக்கு வந்திருச்சு என்று சொன்னார்.
ஆனால் அதே நேரம் இங்கே பொண்ணு மாப்பிள்ளை-யை கூட்டிட்டு வாங்க என்று ஐயர் சொல்லி கொண்டு இருந்தார்.
கீதாவின் அம்மா , கூப்டுட்டு வரேன் என்று கீதா இருக்கும் இடம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
அடுத்த நாள் காலையில் அப்பா , அம்மா வுடன் சீக்கிரமே கோவில் வரவேண்டும் என்ற வேதநாயகி அம்மா-வின் அன்பு வேண்டுகோளுக்கு சரி என்று ஒத்து கொண்டு மது வீட்டுக்கு வந்து விட்டாள் .
வேதநாயகி அம்மா கற்பகாம்பாள்-கோவிலில் வேண்டுதல் வைத்திருந்தார் , யது கல்யாணத்துக்கு ஒத்து கொண்டால் , அவன் கல்யாணம் அங்கே வைப்பேன் என்று . reception தாஜ்-ல் வைத்திருந்தனர் .
அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது , யது மாப்பிள்ளையாக பட்டு வேஷ்டியில் வரவும் அவன் அழகையும் கம்பீரத்தையும் பார்த்து அவன் வீட்டில் எல்லாருக்கும் பெருமையாக இருந்தது .
எல்லாரும் கோவில்-கு வந்து விட்டனர் , மது கூட அவள் வீட்டினர் அனைவருடனும் வந்து விட்டாள் .
கீதா வீட்டிலும் அனைவரும் வந்து விட்டனர் .
கீதாவும் அழகுநிலைய பெண் கைவரிசையில் மிகவும் அழகாக இருந்தாள் . அது நல்ல முகுர்த்த நாள் என்பதால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது . அனாலும் இவர்களுக்கு தனியாக நேரம் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள் .
யது கீதாவுடன் பேசாமல் அவன் நண்பர்களுடனும் , விருந்தாளிகளுடன் பேசி கொண்டு இருந்தான் . கீதாவுக்கு இங்கே மிகவும் கோவமாக இருந்தது .
அவள் கல்யாணத்துக்கு சரி என்று சொன்னதில் இருந்து , யது-வுடன் பேசுவது கம்மி ஆகி விட்டது . அவள் கூப்பிட்டாள் கல்யாண வேலை என்று சீக்கிரம் வைத்து விடுவான்.
கல்யாண செலவுக்கு அவனிடம் லட்ச லட்சமாக கறந்து விட்டாள் . ஒரு தடவை நகை வாங்க போகும் போது கார்டு கொண்டு வர மறந்துவிட்டேன் என்று கிட்டத்தட்ட பதினைந்து லட்சத்துக்கு நகை வாங்கினாள் . இதே போல் இன்னும் செலவு வைத்து கொண்டே இருந்தாள் .
அனாலும் ஏனோ கீதாவிற்கு இந்த கல்யாணத்தில் மனது ஒப்பவே இல்லை . ஏதோ கடமைக்கு பண்ணலாம் என்று நினைத்தாள் ஆனால் இப்பொது ஏதோ தவறான முடிவு போல் தோன்ற ஆரம்பித்து விட்டது .
அவளுடைய lifestyle-கு கல்யாணம் எல்லாம் செட் ஆகாது என்று தோன்றியது , கல்யாணம் fix ஆனதில் இருந்து இவள் எங்கே போனாலும் அவள் அம்மா ஆயிரம் கேள்வி கேட்பார் . இவள் பப் போகிறேன் என்று ஒரு நாள் கிளம்பவும் அவள் அம்மா அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார் . இப்போ வேணாம் அங்கே யாராவது பார்த்தால் கல்யாணத்தில் பிரச்சனை வந்து விடும் . நாம் மும்பை-இல் இருக்கும் போது நீ என்ன செய்தாலும் தெரியாது , அதுவே இங்கே பெரிய பிரச்சனை ஆகி விடும் என்று. கொஞ்ச நாளுக்கே மூச்சு முட்டி விட்டது இதுவே தொடர்ந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை .
தப்பான முடிவு எடுத்து விட்டோமோ என்று ஆயிரம் தடவைக்கு மேல் யோசித்து விட்டாள் . இப்போது கூட ஏதாவது காரணம் கிடைத்தால் தப்பித்து விடலாம் என்று நினைக்கிறாள்.
அவள் அம்மா-விடமும் சொல்லி விட்டாள் , எனக்கு என்னமோ இந்த marriage லைப் செட் ஆகும்-னு தோணல மா என்று . அவள் அம்மா முடிவாக சொல்லிவிட்டார் இனி உனக்கு மார்க்கெட் இருக்குமா இல்லையா என்று தெரியாது. யது நல்ல option . உன் லைப் fulla ஜாலி-ஹ ஷாப்பிங் பண்ணிட்டே இருக்கலாம் . கொஞ்சம் கொஞ்சம் இந்த பப் போறது , பாய் friends ஓட சுத்தறது எல்லாம் கமி பண்ணிக்கோ என்று சொன்னார் .
ஆனால் அவளால் வீட்டுக்குள் ஒரு வாழ்க்கை யோசிக்க முடியவில்லை . யது சொன்னான் தான் அவளுக்கு ஒரு பிசினஸ் செட் பண்ணி கொடுக்கறேன் என்று , ஆனால் அதுவும் அவன் ஆயிரம் கண்டிஷன் போடுவான் என்று கீதாவிற்கு தெரியும் .
அம்மா-வின் பேச்சை கேட்டது தப்பு என்று இப்போது நினைத்தாள் . ஆனால் இப்பொது ஒன்னும் செய்ய முடியாதே .கோவில் வரைக்கும் வந்தாச்சு . கடவுளிடம் வேண்ட ஆரம்பித்து விட்டாள் , ஏதாவது Miracle செய்து கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று .
அவள் வேண்டியது கேட்டு விட்டது போல் கடவுளுக்கு.
அவள் மேனேஜர்-இடம் இருந்து கால் வந்தது , அவள் அம்மா பக்கத்தில் இல்லாததால் உடனே எடுத்துவிட்டால் . அவள் அம்மா பக்கத்தில் இருந்தாள் எடுக்க விட்டிருக்க மாட்டார் .
கால் அட்டென்ட் பண்ண உடனே , எங்க இருக்க கீத் சீக்கிரம் மும்பை வா , அந்த பெரிய சான்ஸ் உனக்கு கிடைத்து விட்டது , பாலிவுட்-ல பெரிய future உனக்கு வந்திருச்சு என்று சொன்னார்.
ஆனால் அதே நேரம் இங்கே பொண்ணு மாப்பிள்ளை-யை கூட்டிட்டு வாங்க என்று ஐயர் சொல்லி கொண்டு இருந்தார்.
கீதாவின் அம்மா , கூப்டுட்டு வரேன் என்று கீதா இருக்கும் இடம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.