ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியின் நிச்சயத்தைக் காணத் தங்களது பிள்ளைகளை அவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் பள்ளியிலிருந்து விடுப்பு வாங்கிக் கொண்டுத் தங்களுடன் அழைத்து வந்திருந்தனர் வித்யாதரன் மற்றும் மிருதுளா. அப்போதிலிருந்து, அவர்கள் இருவரும் அவர்களது வீட்டிற்குள்ளும், ஊருக்குள்ளும் ஓடியாடி...
www.tamilnovelwriters.com