பாவம் அந்த அப்பாவியே ஏன் வந்தோம் எதுக்கு வந்தோம்ன்னு தெரியாம நான் கூப்ட்டதுக்காக ஒரு சீன்ல வந்து கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்துட்டு போனான்பொண்ணு பாத்திட்டு போன அப்பாவி(?) ஜீவனை எல்லோரும் விட்டுட்டீங்க
![Pleading face :pleading_face: 🥺](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f97a.png)
![Pleading face :pleading_face: 🥺](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f97a.png)
![Pleading face :pleading_face: 🥺](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f97a.png)
![Pleading face :pleading_face: 🥺](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f97a.png)
![Pleading face :pleading_face: 🥺](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f97a.png)
![Sneezing face :sneezing_face: 🤧](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f927.png)
Last edited:
பாவம் அந்த அப்பாவியே ஏன் வந்தோம் எதுக்கு வந்தோம்ன்னு தெரியாம நான் கூப்ட்டதுக்காக ஒரு சீன்ல வந்து கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்துட்டு போனான்பொண்ணு பாத்திட்டு போன அப்பாவி(?) ஜீவனை எல்லோரும் விட்டுட்டீங்க
நாதன் எத்தனையோ மாப்பிள்ளையை கூட்டிட்டு வந்திருப்பார் அதுக்காக சரண் குழந்தையோட அம்மாவை இப்படி ஜோடியா தூக்கி கொடுத்திட முடியுமா என்ன பாவம் குழந்தைஅவனை எப்படி விடுவோம். எழில் காதுல ஏதோ ரகசியம் சொல்லிட்டு போயிருக்கான் . எழிலும் அதை அலர் கிட்ட சொல்லல அதுக்கு ஒருநாள் பஞ்சாயத்து இருக்கு..
உங்க கமெண்ட் பார்த்தா டவுட்டா இருக்குடாக்டர் அந்த விஷ்வாக்கு தான் ஜோடியா
![]()
இப்போல்லாம் தெருவுக்கு நாலு டாக்டர் இருக்காங்க இவ ஆரணி பேபி அவன் வேற ஊரு அப்புறம் எப்படி தெரிஞ்சிருக்கும்விஷ்வாவும் டாக்டர் தானே சிஸ்.... எனக்கு சரியாக ஞாபகமில்லை... ஒருவேளை அப்படி இருந்தால் அவனுக்கு டாக்ரம்மாவை தெரிஞ்சுருக்க அதிக வாய்ப்புண்டு...!!!
பேபி கீர்த்தி முதல் முறை சரண் சுடிதார் கொடுத்தப்பவே அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சொன்னு பரிதவிச்சு போனவ அந்தளவு சரண் மேல பொசசிவ்வா இருக்கவ எப்படி சரனை விட்டு கொடுப்பாஇந்த கீர்த்தியும் பிரகாசம் பொண்ணு தான்... அம்மாவுக்காக பழி வாங்க வந்துருக்கா.... சரண் வெளிநாடு போனதுக்கு அப்புறம் கீர்த்தி இடத்துல ஆள்மாறாட்டம் நடந்துருக்கும்.... கடத்தல்ன்னா எத்தனை வருஷம் கடத்தி வச்சுருக்க முடியும்.... so கீர்த்தி விருப்பத்தோட இது நடந்துருக்கலாம்.... ஒருவேள கீர்த்தி கூட தீபிகா பொண்ணா இல்லாம இவளோட ட்வின்ஸ் ஆ இருக்கலாம்... பிரகாசம் இங்க கூட தில்லு முள்ளு பண்ணியிருக்கலாம்..... கஷ்டப்பட்டு கீர்த்தியை சரண்கிட்ட இருந்து விலக்குனதா வரும் சரணை கெட்டவனா காட்டுனதுல இவளோட பங்கும் இருக்குமோ....
செல்லகுட்டி கீர்த்திக்கு அலர் போலவே அப்பான்னா உயிர் அவ எப்படி அவங்க அப்பாவை இப்படி கதற விட சம்மதிப்பாகீர்த்திக்கு தெரியாமல் இவ இங்கு வந்துருக்க முடியாது சிஸ்.... இரண்டு பேரோட பிளானாதான் இருக்கும்....சரணுக்கு உண்மை தெரிந்தாலும் அவனை சமாளிச்சுடலாம்னு கீர்த்திக்கு தோணியிருக்கும்.... பிகாஸ் சரண் தான் ரொம்ப நல்லவனாச்சே
சரணுக்கு சந்தேகம் வந்தாலும் அவன் கிட்ட உண்மையை சொல்லி பிரகாசத்தை பழி வாங்கும் திட்டத்தில் இவனையும் கூட்டு சேர்த்துக்கலாம் அப்படின்னு யோசிச்சிருப்பாங்க....ஏன்னா சரண் தான் பிரகாசத்தின் மீது செம காண்டில் இருந்தானே![]()
அப்போ எழிலை கூட்டு சேர்த்திருக்கலாமேசரண் நல்லவன்றனால தான் அவனை கூட்டு சேர்த்துக்கல.... என்ன நடந்துருக்கும்னு தெரியாட்டியும் கூட குழந்தைக்காக யோசிக்கிற சரண் இவங்க திட்டத்துக்கு சரிப்பட்டு வரமாட்டான்... அவன் ரொம்ப soft....
கீர்த்திகிட்ட அவங்க அப்பாவை பழி வாங்குறதா சொல்லி வந்துட்டு சரணை இந்த டூப்ளிகேட் கீர்த்தி உள்ள இழுத்து விட்டுருக்கணும்... சரண், குழந்தை விஷயம் ரியல் கீர்த்திக்கு தெரியாம இருக்கலாம்....
டாக்டரம்மா பிரகாசம் பெண்ணா இருக்க வாய்ப்பு இருக்கு கீர்த்தி மாதிரியே இருக்கிறதால இவங்க டுவின்ஸ் தான் தீபிகாவுக்கு தெரியாம டாக்டரை பிரகாசம் யாருக்காவது கொடுத்துட்டாராநான் அடுத்த வாரம் சொல்றேன் பேபி நீங்க எல்லாரும் என்ன கெஸ் வச்சிருக்கீங்க சொல்லுங்க கேட்போம்... actually ஆன்கோயிங்ல எல்லாருமே ரொம்ப ஷாக் ஆகிட்டாங்க யாருக்குமே என்ன கமென்ட் பண்றதுன்னு தெரியலை அதான் இப்போ சொல்லுங்க தெரிஞ்சிக்கிறேன்எத்தனை பேர் சரியா கெஸ் பண்றீங்க பார்க்கலாம் @Mathy @Udhaya@udhi @Rathika84
கெத்தா இருந்தாலும் சரணுக்கு இவ வேண்டாம் சிஸ்சரணுக்காக தான் இவ்ளோ பொங்குறதே.... சரண் மட்டும் இடையில இல்லைனா இவ பிரகாசத்தையும் நாதனையும் வச்சு செய்றதை பார்த்து கை தட்டி விசிலடிக்கலாம்......
லூசு மாதிரி அப்பாவுக்கு சப்போர்ட் பண்ற கீர்த்தியை விட எனக்கு ஆன்டி ஹீரோயின் தான் பிடிச்சுருக்கு....செம தில்லு கெத்து.... இவ பக்கம் தான்....
ஆனா சரண் பாவம்.... இப்போவும் அவனுக்கு இவ வேண்டாம்....![]()