நக்ஷத்திரா இன்னமும் அவ பேசுன வார்த்தைகளோட வீரியத்தை தீராஜோட வலியை உணர மாட்டேங்குறா......
தீரஜ் தப்பு பண்ணிருக்க மாட்டான்னு அவன் சைடு யோசிக்க மாட்டேங்குறா..... அவன் வந்து மன்னிப்பு கேட்டு கூட்டிட்டு போகணுமாம்...
நீ பேசாம அங்கயே கிட...
வான்ட்டடா வந்து அட்ரஸ் குடுத்துட்டுப் போறான் தீரஜ் கையால அடி வாங்க அவ்வளவு ஆர்வம்....
வாடி மாப்பிள்ளை ரொட்டிக்கு சூடு சூரனை மட்டும் இல்ல உடம்பு வலுவும் அதிகம் தான்... அவன் கொடுக்குற உதையில் நீ சொல்லுவ பாரு ஸீன் பை ஸீன் எப்படி ஊரை விட்டு உலகத்தை விட்டு போறதுன்னு....
உமை அப்போ கூட அதை ரொட்டி கிட்ட சொல்ல மாட்டே நீ... அப்படி தானே... ரூபா வந்து உண்மையை சொன்ன பிறகு தான் நீ ரொட்டி கிட்ட பேசுவ அப்படினா உன்னை மாதிரி ஒரு செல்ப்பிஷ் யாரும் இல்ல...
முக்கிய குறிப்பு....
என்னோட தல க்கு தனி ட்ராக் கொடுங்க... இங்க அவரை நீபக ஜோக்கர் மாதிரி use பண்ணிட்டு இருக்கீங்க... இந்த சின்ன பையன் மனோஜ் எல்லாம் கேலி பண்ணுற மாதிரி