சிஸ்....அடிவாங்கி டாக்டர் பின்னாடி வர ரோஷபட்டுக்கிட்டு தான் அம்மாவை ஃபோன் மூலம் தூது அனுப்பியிருக்காருஅடேய் கோ... முடியல இவனோட
ஒருத்தன் மண்டையை உடைச்சு விட்டோமே என்ன ஆனானோ ன்னு கொஞ்சமாவது கவலைப் பட்டாளா... பரவாயில்லை நேர்ல வந்து அவ்வளவு பெரிய கட்டோட நிக்குறானே என்னன்னு ஆவது கேட்டாளா.. கல் நெஞ்சுகாரி...
எங்காளுக்கு சூடு சொரணை எல்லாம் நிறையவே இருக்கு... யார்கிட்டயாவது ஓசிக் குடி குடிச்சு விழுந்து கிடப்போனே தவிர இனி இவ பின்னாடி வரமாட்டான்....
அம்ச வர்த்தினி....
எம்மா பிரென்டா தான் இரேன் ...