Nice
நான்தான் First,
ஷோபா டியர்
aedoe oru nambikai... avana partha... vitutu poitanaeNice update
துளசிக்கும் மூர்த்திக்கும் என்ன பிரச்சனை?? ஏன் அவனை விட்டுட்டு துளசி பிரிந்து போனா???
ஏன் துளசி என்னை மறந்த??? என்னால உன்ன மறக்க முடியலியே துளசி..
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா துளசி எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா...
துளசியை தொட்டதுக்கே மித்ரனை பொரட்டி எடுத்துட்டானே.. அப்ப கௌரவோட நிலைமை???
இவரிடம் நம் உணர்வுக்கு மதிப்பிருக்கும் என்ற நம்பிக்கை வரும்போது உணர்வுகள் வெளிப்படும்.. அந்த நம்பிக்கையை துளசிக்கு கொடுப்பானா மூர்த்தி???
காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா
நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா
எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே
Nice update
லேசா தொட்ட டாக்டரோட நிலைமையே இப்படின்னா அந்த நாய் கிடைச்சா அடுத்து பால் தான்... துளசி நீ மனசை விடாதே உன் காளை தேடலை துவங்கி விட்டான்.. வருவான் விரைவில் உன் துயரை தாங்கிட...
ha ha haaa ... innum manasulla idam pidikaliya... ini mael dhaana?.
semma irudhuchu padikka. waiting for more and more.i think we are going to fall in love with moorthy & Thulasi.