பக்கத்து வீட்டு பொம்பள சொல்லுச்சுனு அவளை நம்பாம இப்படியா அடிப்ப பூவு, இதே அடி உன் புருசனுக்கு கொடுத்திருந்தா அவன் ஏதோ கொஞ்சமாவது திருந்தியிருப்பான், பச்சப்புள்ளனு பார்க்காம அவளை இப்படி அடிக்கிற,
அந்த முத்துக்குமார், மிட்டாய் கிழவன், அம்பட்டையன் உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா ????
யாரா அந்த வளந்தவன், சீக்கிரம் வாடா,
நீ வந்த பிறகாவது அவ நிம்மதியா இருக்கட்டும்,
அந்த முத்துக்குமார், மிட்டாய் கிழவன், அம்பட்டையன் உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா ????
யாரா அந்த வளந்தவன், சீக்கிரம் வாடா,
நீ வந்த பிறகாவது அவ நிம்மதியா இருக்கட்டும்,