Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by அமுதா சக்திவேல்

Advertisement

  1. பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 20

    பிராதபனுக்கும் ஜெய் மாதிரி அண்ணன் இருந்திருந்தா அவனும் வினய் மாதிரி கவலை இல்லாமல் இருந்திருக்கலாம்...நியாயமான பொறாமை...ஏமாற்றப்பட்ட உணர்வு தங்கையும் உண்மை சொல்லலனு உடைஞ்சு போய்ருக்கான்...அவன் கூட மினிய பேசல...இந்த பொன்னச்சனுக்கு என்னவாம்..இவருக்கெல்லாம் அச்சச்சன் தான் சரி... அச்சம்மாக்கு தன்...
  2. தேவார சந்தங்கள் - 19

    அவன் பக்கத்து நியாயத்தை பொறுமையா கேட்கிறாளா பாருங்க 😬 பாவம் ஜெய்😓 சாப்பிடும் போது அவன் தட்டுல இருந்து பரோட்டாவ எடுத்து இட்லி வைக்கிறது அன்புனா தன் மனைவிக்கு எதுவும் ஆகிரக்கூடாதுனு பயந்து நெப்போலியனுக்கு உதவுனதுக்கு பேர் அன்பில்லையா காதல் இல்லையா...
  3. பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 6

    புது தமிழ் வார்த்தைலாம் உங்க கதைல தெரிஞ்சுக்கிறேன் பவி மா😍 லாலவோட நிலை தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணாலும் இப்படி பேச்சு லாலா கிட்ட இருந்து வரும்னு எதிர்பார்த்திருக்க மாட்டா...ம்...அரசு வேலை கிடைக்கற வரை இவன் இப்படித் தான் பேசுவான்னா கஷ்டம் தான்.. இந்த வாஞ்சி சும்மா இருந்திருக்கலாம்
  4. பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 5

    பல்லி கரப்பான் பூச்சிக்கு பயம் இல்லேனாலும்🙈🙈🙈...என்ன லாலா இது. சின்ன புள்ளத்தனமா🤣🤣🤣 5வது எபிலயே கல்யாணம்...பின்னால என்ன வெடிகுண்டு வச்சிருக்கிங்களோ
  5. பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 19

    காலம் உண்மையின் அடர்த்தியை குறைக்கும்....சூப்பர் பவி மா👌🏻 பிரதாபனுக்கு நிச்சயம் ஏமாற்றம் இருக்கும்...அதையும் மீறி அவன் வினயன ஏத்துக்கனும்...ம்...வினயன் எப்படி சம்மதிக்க வைக்கிறான்னு பார்ப்போம்...
  6. தேவார சந்தங்கள் - 18

    சிவரஞ்சனியோட சேர்த்து எங்களையும் அழ வைக்கிறிங்க🤧
  7. தேவார சந்தங்கள் - 17

    பத்தவச்சிட்டாங்களே சீதா...இதுல இவன் வேற வாய விட்டான்...சிங்கர் க்ரைம் ரேட் கூடிருச்சு...உன்பாடு கஷ்டம் தான்டா தேவா
  8. தேவார சந்தங்கள் - 16

    கறிதோசைய ஸேற ஞாபகப்படுத்திட்டிங்க...கோனார் கடை கறி தோசைய கல்யாணம் ஆகி 20 வருஷமா கேட்கிறேன்...இன்னும் வாங்கித் தரல😒
  9. பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 4

    ரெண்டு பேர் நிலையும் புரியுது...யார் பக்கம் பேசுறதுனு தெரியல...சீக்கிரம் லாலாவுக்கு வேலைய கிடைக்க வைங்க பவி மா... சிபாரிசுக்கு நல்ல ஆளா பிடிச்சிருக்காங்க...இன்னொரு தடவை நம்ம சித்து செய்ததெல்லாம் கிளருவாங்களே😄 ஆனாலும் வாஞ்சி என்ன சொல்வாரோனு இருக்கு...லாலாவ பேசியே நோகடிப்பார்😔
  10. பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 4

    நாங்க ட்ரெயின்ல சென்னை போகும்போது இப்படி தான் நள்ளிரவு 12 மணிக்கு மேல அடுத்த நாள் வந்திரும்னு தெரியாம அதுக்கு அடுத்த நாள் வந்து ட்ரெயின் ஏறிருக்காங்க...என் சீட் நான் புக் பண்ணதுனு அவர் சண்டை போட எங்க பெரியப்பா எங்க சீட் நாங்க இறங்க மாட்டேன்னு சொல்லிட்டார்...எங்க அண்ணா தான் அவர் டிக்கெட் வாங்கி...
  11. பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 18(2)

    இவங்க வெளியே சுத்தும் போது எனக்கு பக்பக்னு இருந்தது...அப்பாட யார் கண்லயும் படலேனு நிம்மதியா இருந்தா ஏதோ ஒரு பரட்டை பத்த வச்சிருச்சு...தரவாட்டை திரும்ப வாங்கிட்டாங்களேனு கடுப்பில ஃபோட்டோ எடுத்து அனுப்பிட்டானுங்களா...வினய் என்ன தான் தெரிஞ்ச சொந்தம்னு தெரிய வந்தாலும் அவன் பொய் சொல்லி ஏமாத்தினது...
  12. பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 18(1)

    கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் தலைமுறை தலைமுறையாக அப்படியே எடுத்திட்டு வராங்க..வள்ளம் பற்றிய தகவல்கள் அருமை😍 தரவாடு கைக்கு வந்தாச்சு...தாரணி மேலான விருப்பத்தை பிரதாபன் கன்சிடர் பண்ணலாமே...
  13. பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 3

    லாலா மாதிரி இன்னைக்கும் பல இளைஞர்கள் பரிட்சை எழுதி காத்திட்டு இருக்காங்க...அரசு வங்கி வேலை தான் வேணும்னு காத்திருக்கவங்கள என்ன சொல்லனு தெரியல... லாலா என்ன செய்யப்போறான்...நிலா அம்மா இதுக்கு மேல டைம் கொடுக்க மாட்டாங்களே
Top