Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by ரமா

Advertisement

  1. அணலில் துளிர்த்த பூந்தளிரே 9

    இறை தான் சிஸ் ஆனா சேன்ஞ் பண்ணேன் ஆனா சேன்ஞ் ஆகலை.. சாரி சிஸ்
  2. அணலில் துளிர்த்த பூந்தளிரே 13

    அணலில் துளிர்த்த பூந்தளிரே 13 தன் மார்பில் சாய்ந்து சுகமாய் உறங்கி கொண்டிருந்தவளை இமை சிமிட்டாமல் பார்த்திருந்தான் ஆடவன். இத்தனை நேரமும் அவனின் மார்பில் சாய்ந்திருந்தவள் இப்பொழுது தான் சயனித்திருந்தாள் தன் கூட்டை சேர்ந்த நிம்மதியில். அவளை இன்னமுமாய் இறுக்கி அணைத்தவனுக்கு மனமெங்கும்...
  3. அணலில் துளிர்த்த பூந்தளிரே 12

    அணலில் துளிர்த்த பூந்தளிரே 12 தன்னை அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்த மாந்தளிரின் முகத்தை பார்க்க முடியாமல் தலைகுனிந்த வர்த்தன், "ஆமா மாது உன்னை எங்ககிட்ட ஒப்படைச்சது சிபியோட அப்பா அம்மா தான்.. அதுவும் அவங்க உயிர் போற கடைசி நொடியில.. சிபி ஏன் உன் மேல கோபமா இருந்தான்னு எப்பவாது...
  4. அணலில் துளிர்த்த பூந்தளிரே 11

    அணலில் துளிர்த்த பூந்தளிரே 11 ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் இரவின் குளுமையில் நிலவு அழகாய் பிரகாசித்தது.. மாடியில் தான் அமைத்த தோட்டத்தில் பூக்களின் நடுவே நிலவுக்கு போட்டியாய் மங்கையவள் அமர்ந்திருந்தாள். கண்களில் கண்ணீர் அருவி பொழிய இரவின் நிழலில் கோட்டோவியமாய் அமர்ந்தவளை ரசிக்க...
  5. அணலில் துளிர்த்த பூந்தளிரே 10

    அணலில் துளிர்த்த பூந்தளிரே 10 அன்று அரவிந்தன் பேசி சென்ற பின்பு தான் வஞ்சி செய்த தவறு அவளுக்கு புரிந்தது.. யாரின் மனதையும் புன்படுத்தாமல் இருந்தவளுக்கு அவளறியாமலே தன் கணவனின் மனதை உடைத்திருக்கிறோம் என்பதே பெரும் வேதனையாய் இருந்தது. அதுவும் இல்லாமல் அடுத்ததாய் அரவிந்தன் கூறிய வார்த்தை...
  6. அணலில் துளிர்த்த பூந்தளிரே 9

    அணலில் துளிர்த்த பூந்தளிரே 9 அன்று மஹா சனிப்பிரதோசம் தாட்சாயினியும் வர்த்தனும் சிவன் கோவிலுக்கு சென்றனர்.. மாந்தளிர் மட்டும் வீட்டிலிருந்தாள்.. அவளின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவளால் கோவிலுக்கு செல்ல இயலவில்லை. வழக்கம் போல தாத்தா பாட்டியை பார்க்க வந்த ஆடவனும் தான் வருவதை...
  7. அணலில் துளிர்த்த பூந்தளிரே 8

    அணலில் துளிர்த்த பூந்தளிரே 8 சிபியின் மீது ஒரு அழுத்தமான கரம் விழுக திரும்பியவனின் முன்னே வருத்தமான முகத்துடன் நின்றிருந்தார் வர்த்தன். " சிபி என்னய்யா ஆச்சி இங்கே வந்து நிக்குற..மாது எழுந்துட்டாயா வா ராசா.." என்றழைத்தார் மென்மையாய். அதை கேட்டவன் விரக்தியான புன்னகையுடன், "வேணாம்...
  8. அணலில் துளிர்த்த பூந்தளிரே 7

    அணலில் துளிர்த்த பூந்தளிரே 7 மாந்தளிர் தலையை குணிந்தபடி அமர்ந்திருக்க அவரருகே தாட்சாயினி அவளை கவலையாய் பார்ப்பதும் தன் கணவரின் முகத்தை பார்ப்பதுமாய் இருந்தார்.. அதே நேரம் அங்கே சிபி அரவிந்தனுடன் அங்கே வந்தான் அவளை பார்த்தபடியே.. பெண்ணவளோ ஒரு நிலைக்கு மேல் அங்கிருக்க முடியாமல்...
  9. அணலில் துளிர்த்த பூந்தளிரே 6

    அணலில் துளிர்த்த பூந்தளிரே 6 வர்த்தனின் வீடே கோலாகலாமாய் காட்சியளித்தது.. பின்னே இருக்காதா என்ன.. வர்த்தன் தாட்சாயினியின் ஆருயிர் பேத்திக்கு அல்லவா திருமணம். வயதான தாட்சாயினி ஏதோ வயது பெண் துள்ளி குதித்த படி அனைவரையும் வேலை வாங்கி கொண்டிருந்தார்.. வர்த்தனும் தன் பேத்தியை...
  10. அணலில் துளிர்த்த பூந்தளிரே 5

    அணலில் துளிர்த்த பூந்தளிரே 5 அன்று அவளை விட்டு சென்றவன் அதற்கு பின்பு அவளை தேடி வரவில்லை.. ஆனால் அவளின் நினைவு மட்டும் ஆடவனை கொல்லாமல் கொன்று குவித்தது. அவன் வாழ்வில் எத்தனையோ பெண்களை கடந்து வந்திருக்கிறான்.. ஆனால் அவர்களை ஆடவன் திரும்பியும் பார்த்ததில்லை.. அவன் மனதில் அவனறியாமல்...
  11. அணலில் துளிர்த்த பூந்தளிரே 4

    அணலில் துளிர்த்த பூந்தளிரே 4 ஆடவனின் ஏய் என்ற கர்ஜனையில் பயந்து ஒடுங்கி கட்டிலின் விளிம்பில் அடைக்கலம் புகுந்தால் பெண்ணவள். " ஏய் யாரை பாத்து கொலைகாரன்னு சொல்றே.. நான் கொலை பன்றதை நீ பார்த்தியா டி.." என்றவனுக்கு அவள் அப்படி கூறியதில் சற்றும் ஆத்திரம் தணியவில்லை.. அவளை அடிக்க கை ஓங்க...
  12. அணலில் துளிர்த்த பூந்தளிரே 3

    அணலில் துளிர்த்த பூந்தளிரே 3 அழகான தாமரை குளத்தை கண்டவனின் ஆழ்மனம் ஏனோ அங்கே செல்ல உந்த மனதின் வேட்கை தாளாமல் ஆடவனும் அங்கே சென்றான். அக்குளத்தில் அழகான தாமரை பூக்கள் ஆங்காங்கே பசுமையின் நடுவே வண்ணமாய் தெரிய அதன் அழகில் மயங்கியவனுக்கு சுற்றம் எதுவும் சுத்தமாய் புரியவில்லை. அந்த...
  13. அணலில் துளிர்த்த பூந்தளிரே 2

    அணலில் துளிர்த்த பூந்தளிரே 2 உலகை ஆளும் பரமேஸ்வரனின் பாதியானவளின் முன்னே கைகூப்பியவாறு நின்றிருந்தாள் பெண்ணவள்.. அவளின் கண்களில் வழிந்த கண்ணீர் அவளின் வலியை சொல்லியது.. அவளின் பின்னே நின்ற தாட்சாயினிக்கு அவளின் அழுகை வேதனையை தான் தந்தது.. தன் குடும்பத்தால் இந்த சிறு பெண் சிந்திய கண்ணீர்...
  14. அணலில் துளிர்த்த பூந்தளிரே 1

    அணலில் துளிர்த்த பூந்தளிரே 1 வர்த்தன் குரூப்ஸ் அந்த மாலை வேலையிலும் பரபரப்பாய் காட்சியளிக்க ஊழியர்கள் அனைவரும் தங்களை மறந்து வேலை செய்து கொண்டிருந்தனர்.. சற்று நேரத்தில் அங்கே வந்தான் சிபி வர்த்தன்.. வர்த்தன் குரூப்ஸ் கம்பெனியின் சீ ஈ ஓ. அவனின் வேகத்திற்கு யாராலும் ஈடு...
Top