அணலில் துளிர்த்த பூந்தளிரே 8
சிபியின் மீது ஒரு அழுத்தமான கரம் விழுக திரும்பியவனின் முன்னே வருத்தமான முகத்துடன் நின்றிருந்தார் வர்த்தன்.
" சிபி என்னய்யா ஆச்சி இங்கே வந்து நிக்குற..மாது எழுந்துட்டாயா வா ராசா.." என்றழைத்தார் மென்மையாய்.
அதை கேட்டவன் விரக்தியான புன்னகையுடன்,
"வேணாம்...