மலை வணக்கம் சகோதரிகளே ,
மறந்தேன் உன்னால் போஸ்ட் போட்டுருக்கேன் வாசிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க. like & comment pannunga.
மறந்தேன் உன்னால் 2
இருவரும் அவரவர் நினைவில் மூழ்கியிருந்தனர்.அந்நேரம் கதவு தட்டப்பட்ட ..........சிந்தனை கலைந்து எழுந்த கண்மணி, வேகமாக போய்...
அனைவருக்கும் இரவு வணக்கம் சகோதரிகளே, மறந்தேன் உன்னால் அத்தியாயம் 1 பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு உங்கள் விருப்பம் மற்றும் கருத்துக்களை பதிவிடுங்கள். தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன்.
மறந்தேன் உன்னால்
அத்தியாயம் 1
சொன்னேன் கேட்டீங்களா? இப்ப பாருங்க, நான் சொன்னது போலவே ஆகிடுச்சி. அதனால தான் சொன்னேன் அப்பவே சொன்னேன்," என் அண்ணன் குடும்பமா இருந்தாலும் வேண்டாம்" வேற இடத்துல பொண்ணு பாக்கலாம்னு ...... யாரு கேட்டா?...... நான் சொல்வதைக் கேட்டால்...
வணக்கம்,
அறிமுகம்:
நாயகன் கதிரவன்
நாயகி கண்மணி
வரமாக அவன் வாழ்வில் வந்து அவனின் மனகாயங்களுக்கு மருந்தாக மாறுகிறாள்.
"மறந்தேன் உன்னால்" தொடர் வழியாக
உங்களை காண வருகிறேன். உங்கள் ஆதரவு தாருங்கள் சகோதரிகளே....நன்றி!