இந்த பாட்டெல்லாம் நாம் சாதாரணமாக கேட்போம். ஆனால் சிலருக்கு அந்த வரிகள் வேதனையை தருகிறது என்று இப்போது உணர முடிகிறது.
இந்த வீட்டில் பிறந்த பெண்களும் பாவம் வாழ வந்த பெண்களும் பாவம் தான்.
தேவியின் அப்பா அம்மா என்ன நினைத்து இருப்பார்கள் என்றால் எப்படியும் குழந்தை இல்லாத காரணத்தால் மறுமணம் செய்து விடுவார்கள் அப்படி வெளியில் இருந்து பெண் எடுப்பதை விட தன் மகளையே கொடுத்து விட்டால் மூத்த மகளுக்கு எந்த பிரச்சனையும் வராது என்று நினைத்து இருப்பார்கள்.
காலையில் படிக்கிற அளவுக் கெல்லாம் பொறுமை இல்லங்க. முழிப்பு வந்தவுடன் கைகள் போனைத் தான் தேடுது.
அடுத்து தேவியா? அவர்கள் சொல்வதும் சரிதான். வீட்டுக்கு வந்த பெண்ணை கண்கலங்க வைப்பது தவறு தானே. ஆனால் எல்லோருக்கும் பிடித்த சாலாவை நினைத்து பார்த்து இருக்கலாம் தேவி.