வக்கீல் வந்தாச்சு.. அப்படியே டாக்டர் வந்து தளிர் களங்கமற்றவள் certificate தரலாம். எல்லா மகளிரும் சேர்ந்து தளிர் பக்க நியாயத்தை சொல்லி கலெக்டர் கிட்ட மனு குடுக்கலாம்.. அப்புறம் சரத் கதை கந்தல் தான்
என்னடா இந்த பவி பொண்ணு ஆறாவது எபிலயே லாலா லலலலா ....லா.. கல்யாணம் அப்படின்னு சுபமா கொண்டு போறாளே பரவாயில்லையே... Good girl ஆயிட்டா போலனு நினைச்சேன்... நினப்பு தான் பொழப்ப கெடுக்குதாம்.. வச்ச பாரு ஆப்பு ...ரைட்ஸ் are டேஞ்சரஸ், உயவினை, ஒவ்வாமை, காழக வழி... இன்னும் என்ன பாக்கி இருக்கு... எங்க...
S dear. Returned by mon midnight.Travel both ways was awful with entire journey filled with turbulence,clouds &rains.infact, flight tilted slightly. I realised 2 things- என்ன மழை பெஞ்சாலும், flight ஓரம் கட்ட முடியாது. Choice kku சாப்பிட முடியாது.இண்டிகோ தர food தான் சாப்பிட முடியும்.அடுத்த...
உன்னோட ஹீரோஸ் எல்லாருமே unique thaan.. அதுல லாலா செம்ம unique piece... I just love his character... மனித உணர்வை உணர்ந்து எழுதற துல நீ எம்டி செல்லம்(எம்டன் க்கு பெண் பால்)
மே மாதம் என்றாலே பானு மா வின் தாக்கம் அதிகம் ஆகிவிடுகிறது எனக்கு... பிரியா பிரகாஷ் எழுத்துக்களும் தான்... காலம் காயங்களை ஆற்றும் ... ஆனால் வடுக்களை அல்ல... வடுக்களை தடவும் போதெல்லாம், காயத்தின் வலி உணர்வோம்...விட்டு சென்றோருக்கு என்றும் வலி இல்லை... இறைவனிடம் அவர்களை விட்டு, இருப்போருக்கு தான்...
நீ என் comments ku love போட்டியே.. சோ திரும்பி இந்த epi படிச்சேன் . பிரத்யூ தான் கெளரவ் பேரை அன்றில்கள் group la சேர்க்கலியே... அப்புறம் எப்படி அவன் மொபைல் ல group details பார்த்தான்??? அப்புறம் தானே கௌசி மா mobile வாங்கி பாக்கறான்... How how how
பிரதாபன் ரொம்ப பாவம்.... வினை விதைத்த வினயன் வினை அறுப்பான்.... இந்த காதலை பார்த்துக்க ரெண்டு அண்ணன் இருக்காங்க... பிரதாபன் பிரதாபத்தை நம்ம தான் பாக்கணும். கொஞ்சம் மனசு வை பவி மா
Neat narration and doctor thalir dialogues are awesome... Good baby... In a lighter vein.... சத்தியத்தை காப்பாத்த விடாம மீனாக்ஷி போனது தான் இப்போ பிரச்சனை..