பொண்ணு என்ன பன்றான்னு தான் சரியா கவனிக்கல... அவ இந்த மாதிரி ஒரு நிலையில இருக்கும் போது எப்படி அவளை தனியா விட்டுட்டு சாகத் துணிஞ்சாங்களோ...
வசுமதி வயசுக் கோளாறுலயும் அறியாமையிலயும் தப்பு பண்ணிட்டு இப்போ துன்பப் படுறா...
பிரகாசம்
எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை அழிச்சுட்டு அவர் மட்டும் குடும்பம், அரசியல் ன்னு சந்தோசமா சுத்திட்டு இருக்காரு...