யம்மா ஆத்தர்,சஸ்பென்ஸ் தாங்கல. ஒன்னா கொலைகாரன்(ரி)ய காமிச்சி அவங்களோட நகர்வ காமிங்க, இல்லையா வாழியாதன்,தன்வி கல்யாணத்த முடிங்க. ஒரு வேலை இவங்க கல்யாணம் முடிந்தவுடன் first nightல தான மாப்பிள்ளைய கொல்றாங்க. அந்த மாப்பிள்ளை வாழியா இருந்தா அவன் கபாருனு கொலைகாரன(ரி)ய புடிச்சிருவான்.