தமயந்தி அப்பா பேங்க்ல வேலைல இருந்து இருக்காருனா, அப்போ சர்வீஸ்ல இருக்கும் போதே இறந்திருக்கிறார்.அந்த வேலை வாரிசு அடிப்படையில் குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருத்தருக்கு கிடைக்கும் தானே. அப்போ தமயந்தி அந்த வேலையை வாங்கிக்களாமே.
எப்படியோ ஒரு வேலைல சேர்ந்துட்டா. இனியாவது கொஞ்சம் குடும்ப பாரம் குறையட்டும்.அவ அம்மாவுக்கு.