சரண்யா ஹேமாவின்...
கரை நழுவும் நதிகள்...
உறவுகள் சூழ வாழ்வென்பது வரம்...!
எல்லா உறவுகளும் அந்த வரத்தை தந்துவிடுகிறார்களா என்ன...?
இங்கே நம் நாயகனுக்கும் உறவுகளால் உண்டாகும் பிரச்சினைகளை...
ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வழியாக அத்தனை அழகாக எழுதியிருக்காங்க...
(வாழ்ந்திருக்காங்க)
சம்ருதீக்ஷாவை பிரிந்து தவிக்கும் வேளைகளில் இதயம் முரளியை நினைவூட்டுகிறார் ஹரித்திரன்...
எங்கப்பா அந்த சம்ருன்னு நம்மையும் தேட வைக்கிறார்...
ஹரித்திரனின் சகிப்புத்தன்மை சில இடங்களில் வியக்க வைத்தது...
நர்மதாம்மா... எவ்வளவு அழகா அவர்களின் சூழ்நிலையை கையாள்றாங்க... செம்ம சூப்பர்... அவர் சம்ருக்கு சொல்லும் அறிவுரை எல்லாமே அருமை...
நம்பி சார்... ஏன் இப்படி பண்ணீங்க என்று நம்மை கோபப்பட வைத்தாலும்... பிற்பகுதியில் ஆறுதலிளிக்கிறார்...
புவனாம்மா... நீங்க சம்ருக்கிட்ட பேசும் போது கொஞ்ச நேரம் ஃபோன் வச்சிட்டு தேமித்தேமி அழுதுட்டு அப்புறம் தான் படிச்சேன்...
கமலன்... நீங்க வில்லனாக நினைக்கிறீங்க... உங்க wife உங்கள் comedyana ஆக்கிட்டாங்க...
சுகன்யா... செம்ம சூப்பருங்க நீங்க... ஆனால் உங்கள மாதிரி இல்ல நான்... ச்ச்சின்ன விஷயத்துக்கும் ஜெம்ம டென்ஷன் ஆவேன்... உங்கள் ராஜதந்திரத்தை எனக்கும் சொல்லிக் கொடுங்களேன்...
பார்வதி... நீங்க அங்கேயே இருங்க... நான் அப்படியே ஓரமா பார்த்துட்டு போயிடுவேன்...
கங்கா... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...
கங்கா husband ... என்னப் பிறவி சார் நீங்க...
ஹேமா... நீங்க பேசின dialogues எல்லாம் திரும்பத் திரும்ப வாசித்தேன்...
ஹீரோவோட friendம்... ஹீரோயினோட friendம்... நம்மை நல்லா சிரிக்க வைக்கிறாங்க...
நல்ல உறவுகள் நம் வாழ்வை தாங்கிப் பிடிக்கும் தூண்களாக இருக்கும்...
இங்கேயும் நிறைய தூண்கள் உண்டு...
முதலில் சொல்ல வேண்டுமென்றால் சுகன்யா தான்... ஹரிணி,புவனா,நம்பி,சிற்பி,
குமரன், லாவண்யா, நர்மதா... இன்னும் பலர்
உறவுகள் நன்றாக அமைவதற்கு ராஜதந்திரம் மிக அவசியம்...
எந்த ஒரு விஷயத்தையும் நளினமாகக் கையாளத் தெரிவதும், தேவைப்படும் சமயங்களில் விட்டுக்கொடுத்து காரியங்கள் சாதிப்பதும் தான் ராஜதந்திரம்...
இங்கே அந்த ராஜதந்திரத்தை மிக நன்றாக கற்றுத் தேர்ந்தவர் நம்ம சுகன்யா தான்...
நிறைய இடங்களில் சபாஷ் போட வைத்து நமக்கும் கற்றுத் தருகிறார்...
அதாகப்பட்டது இல்லத்தரசிகளே அந்த ராஜதந்திரத்தை miss பண்ணாதீங்க...
வறட்டுப் பிடிவாதமும்... குறுகிய மனப்பான்மையும் கொண்ட உறவுகள் அமைந்தால்...
இதற்கும் தீர்வு சொல்லிருக்காங்க சரண்யா ஹேமா...
நல்ல உறவுகளைத் தேர்வு செய்து... தவறான உறவுகளை ஒதுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்...
இதில் தயவுதாட்சண்யத்துக்கு எந்த இடமும் இருக்கக்கூடாது...
மனதில் பலகீனம் இருந்தால் சரியான உறவுகள் ஏற்படாமல் போய்விடும்...
கொள்ள வேண்டிய உறவுகளை ஏற்றுக் கொண்டு தள்ள வேண்டிய உறவுகளை ஒதுக்குவது அறிவுடைமை...
அவசரப்பட்டு ஆராயாமல் செய்கின்ற முடிவால்... நல்ல உறவுகள் முறித்துப் போகும்...
என்பதை இக்கதையின் படிப்பினையாகக் கொள்ளலாம்...
சுகன்யா
கங்கா
கரை நழுவும் நதிகள்...
உறவுகள் சூழ வாழ்வென்பது வரம்...!
எல்லா உறவுகளும் அந்த வரத்தை தந்துவிடுகிறார்களா என்ன...?
இங்கே நம் நாயகனுக்கும் உறவுகளால் உண்டாகும் பிரச்சினைகளை...
ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வழியாக அத்தனை அழகாக எழுதியிருக்காங்க...
(வாழ்ந்திருக்காங்க)
சம்ருதீக்ஷாவை பிரிந்து தவிக்கும் வேளைகளில் இதயம் முரளியை நினைவூட்டுகிறார் ஹரித்திரன்...
எங்கப்பா அந்த சம்ருன்னு நம்மையும் தேட வைக்கிறார்...
ஹரித்திரனின் சகிப்புத்தன்மை சில இடங்களில் வியக்க வைத்தது...
நர்மதாம்மா... எவ்வளவு அழகா அவர்களின் சூழ்நிலையை கையாள்றாங்க... செம்ம சூப்பர்... அவர் சம்ருக்கு சொல்லும் அறிவுரை எல்லாமே அருமை...
நம்பி சார்... ஏன் இப்படி பண்ணீங்க என்று நம்மை கோபப்பட வைத்தாலும்... பிற்பகுதியில் ஆறுதலிளிக்கிறார்...
புவனாம்மா... நீங்க சம்ருக்கிட்ட பேசும் போது கொஞ்ச நேரம் ஃபோன் வச்சிட்டு தேமித்தேமி அழுதுட்டு அப்புறம் தான் படிச்சேன்...
கமலன்... நீங்க வில்லனாக நினைக்கிறீங்க... உங்க wife உங்கள் comedyana ஆக்கிட்டாங்க...
சுகன்யா... செம்ம சூப்பருங்க நீங்க... ஆனால் உங்கள மாதிரி இல்ல நான்... ச்ச்சின்ன விஷயத்துக்கும் ஜெம்ம டென்ஷன் ஆவேன்... உங்கள் ராஜதந்திரத்தை எனக்கும் சொல்லிக் கொடுங்களேன்...
பார்வதி... நீங்க அங்கேயே இருங்க... நான் அப்படியே ஓரமா பார்த்துட்டு போயிடுவேன்...
கங்கா... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...
கங்கா husband ... என்னப் பிறவி சார் நீங்க...
ஹேமா... நீங்க பேசின dialogues எல்லாம் திரும்பத் திரும்ப வாசித்தேன்...
ஹீரோவோட friendம்... ஹீரோயினோட friendம்... நம்மை நல்லா சிரிக்க வைக்கிறாங்க...
நல்ல உறவுகள் நம் வாழ்வை தாங்கிப் பிடிக்கும் தூண்களாக இருக்கும்...
இங்கேயும் நிறைய தூண்கள் உண்டு...
முதலில் சொல்ல வேண்டுமென்றால் சுகன்யா தான்... ஹரிணி,புவனா,நம்பி,சிற்பி,
குமரன், லாவண்யா, நர்மதா... இன்னும் பலர்
உறவுகள் நன்றாக அமைவதற்கு ராஜதந்திரம் மிக அவசியம்...
எந்த ஒரு விஷயத்தையும் நளினமாகக் கையாளத் தெரிவதும், தேவைப்படும் சமயங்களில் விட்டுக்கொடுத்து காரியங்கள் சாதிப்பதும் தான் ராஜதந்திரம்...
இங்கே அந்த ராஜதந்திரத்தை மிக நன்றாக கற்றுத் தேர்ந்தவர் நம்ம சுகன்யா தான்...
நிறைய இடங்களில் சபாஷ் போட வைத்து நமக்கும் கற்றுத் தருகிறார்...
அதாகப்பட்டது இல்லத்தரசிகளே அந்த ராஜதந்திரத்தை miss பண்ணாதீங்க...
வறட்டுப் பிடிவாதமும்... குறுகிய மனப்பான்மையும் கொண்ட உறவுகள் அமைந்தால்...
இதற்கும் தீர்வு சொல்லிருக்காங்க சரண்யா ஹேமா...
நல்ல உறவுகளைத் தேர்வு செய்து... தவறான உறவுகளை ஒதுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்...
இதில் தயவுதாட்சண்யத்துக்கு எந்த இடமும் இருக்கக்கூடாது...
மனதில் பலகீனம் இருந்தால் சரியான உறவுகள் ஏற்படாமல் போய்விடும்...
கொள்ள வேண்டிய உறவுகளை ஏற்றுக் கொண்டு தள்ள வேண்டிய உறவுகளை ஒதுக்குவது அறிவுடைமை...
அவசரப்பட்டு ஆராயாமல் செய்கின்ற முடிவால்... நல்ல உறவுகள் முறித்துப் போகும்...
என்பதை இக்கதையின் படிப்பினையாகக் கொள்ளலாம்...
சுகன்யா
கங்கா
Last edited: