“இந்த அம்மா எவ்வளவு பட்டாலும் திருந்தமாட்டங்களா ‘ப்பா?” அவரால், சுஜாதாவின் அண்ணனால் தன்னுடைய மகனின் வாழ்வே கேள்விக்குறியாகி நிற்கிறது. அந்த எண்ணமின்றி இன்னமும் அண்ணன் பாசத்தில் மூளையை மழுங்கச்செய்பவரை என்ன செய்தால் தகுமென்ற ஆயாசத்தில் கேட்டிருந்தான் மித்ரன்.