தன்மகளைதிரும்பிப்பார்த்தவர்,‘ஆம்என்மகள்அழகுதான்...’ என்று எண்ணிக்கொண்டார்.சிறியபார்டர்உடையநேவிப்ளுபட்டுபுடவையும், குறைந்தபட்சநகையிலுமேதன்மகள்பேரழகியாகஜொலிப்பதைபெருமையுடன்பார்த்தார்.அங்குஇருந்தபெண்கள்என்னதான்வைரவைடூரியத்தில்மின்னினாலும்,என்மகள்சிரிப்புக்குஈடாகுமா என்றுநினைத்துக்கொண்டேதன்மகளைபார்த்தார்.