ஒருஅண்ணனாய்நான்பஸ்ஏற்றிவிடுகிறேன்என்றுசொல்லாமல்தங்கள்மேல்உள்ளகோபத்தைஇப்படிகாமிக்கிறானேஎன்றுநினைத்தவர்.குருவைபார்த்தால்நல்லவிதமாகதான்தெரிகிறதுஎன்றுநினைத்து, இந்திராவிடம் “தம்பியோடவேநீயும்வந்துடும்மா...” என
வசதிபார்த்தால்நம்பெண்ணை கொடுத்துஇருக்கக்கூடாது. பெண்ணை கொடுத்தப்பிறகுபெண்எடுப்பதில்என்னஇருக்கு….? என்றுதான்யோசித்தார். சுலோச்சனாகுரு,கிருஷ்ணமூர்த்தி போல் ஸ்டேட்டஸ்எல்லாம்பார்க்கமாட்டார். அந்தஎண்ணத்தில்அவர்நினைத்தார்,அவர்இவ்வாறுநினைக்கநம்குருவோதாட்சாயிணியைய்பஸ்ஏற்றிவிட்டுஇந்திராவோடுஅலுவலகம் வந்தவன்காலைமுடிக்காமல்விட்டமுக்கியமானவேலையைபார்த்துக்கொண்டுஇருந்தான்.
எப்போதுடாநேரம் வரும் என்றுகாத்துக்கொண்டுஇருந்தாள். குருவின்ஆபிஸ்கோயம்பேட்பஸ்ஸ்டாண்ட்பக்கத்தில்இருந்ததால்வரும்போதே சரியான நேரத்தில் கிளம்பினால்போதும்என்றுசொல்லிவிட்டதால்தன்கை கடிகாரம் பார்த்துக் கொண்டு இருந்தாள்.