குருமூர்த்திஇந்திராவைஒருமுறைதான்பார்த்திருக்கிறான். அதுவும்அப்போதுஅவன்கவனம்முழுவதும்சுபாஷ்தாயின்மீதேஇருந்தது. ஏன்என்றால்அவன் முன்னரே சுபாஷிடம்தாங்கள்சம்மந்தம்பேசவரப்போவதாகசொல்லிவிட்டுதான் குருமூர்த்தி தன் குடும்பத்துடன்சென்றான்.சுபாஷ்தாங்கள்யார்என்றுஅவன்அம்மாவிடம்சொல்லாமலா இருந்துஇருப்பான். அப்படிஇருக்கும்போதுதங்களைபார்த்துசாதரணமாகவரவேற்றதுஅவனுக்குப்பிடிக்காதுபோனது.
தாட்சியிணிக்குஅந்தநிமிடம்மயக்கம்வருவதுபோல்இருக்க,அங்குஇருந்தஒருஇருக்கையில்அமர்ந்தவர்,தன்னைசுற்றிபார்க்க,அதுவரைகலகலத்துஇருந்தஅந்ததிருமணமண்டம்வெறிச்சோடிகாணப்பட்டது.தன்மகனைபற்றிஅவருக்குத்தெரியும்தான். ஆனால்இன்னும்அவனைபற்றிமுழுவதும்தெரிந்துக்கொள்ளவில்லையோஎன்றஎண்ணம்இப்போதுஅவன்நடந்துக்கொண்டதில்இருந்துஅவருக்குதெரிய வந்தது.