“ஆமாங்க. நான்அதைசொல்லலபாருங்க நான் ஒரு முட்டாள்.டெங்குகாய்ச்சல்மத்தவங்களுக்குவராமஇருக்கஎன்னென்ன செய்யனும்னு சொன்னபொண்ணுஅந்தபாதுகாப்பைதான்எடுத்துக்கலையே….”
“அய்யோஇதுக்குஏங்கமன்னிப்புனு பெரியவார்த்தைஎல்லம்சொல்லிட்டுஇருக்கீங்க…” என்றவரிடம், திரும்ப ஏதேனும் பேசிச் சண்டையிடஅவர்தயாராய்இல்லை. அவரின் அமைதி கண்டே, சுலோச்சனா, “இப்போல்லாம்என்னன்னுதெரியலங்கஅடிக்கடிகோபம்வருது…” என்றார்.
“அப்படியா…” என்றவர் எதோ யோசனைக்கு பின் “நாளைக்குஹாஸ்பிட்டல்போகலாமா…?” என,
“என்னங்கஇதுக்குஎல்லாமாஹாஸ்பிட்டலுக்குபோவாங்க….”
“சுலோ…இந்தவயசுமோனோபாஸ்ஆகும்சமயம். ஒருசிலருக்குஇப்படித்தான்தேவையில்லாமல்கோபம்வரும். நாமஅப்படியேஅதைசும்மாவும்விட்டுடகூடாது. ஹாஸ்பிட்டலில்ஒருகன்சல்டிங்பண்ணிடறதுபெட்டர்...” என்றதும், சுலோ இந்திரா இருக்கும் மருத்துவமனையின் பெயர் சொல்ல,
“ஏன்நம்மபாமிலிடாக்டரிடம்போகவேண்டாமா?” என்றவர், “அந்தஹாஸ்பிட்டலில்உனக்குதெரிந்தலேடிடாக்டர்இருந்தால்அங்கேயேபோய்டலாம். ஆனால்கண்டிப்பா போகணும்...” என்றார்.