பாவம்இதுஎதுவும்தெரியாதசுபாஷோ, மகன் பேசியதற்கு நான் என்ன செய்வேன். இதென்ன இப்படியா? வீட்டோடு மாப்பிள்ளை என்றால் இளக்காரமா என்று யோசித்தவன், தனக்குகுழந்தைபிறந்தபிறகுநேராகசெல்வதுதன்வீடாகதான்இருக்கவேண்டும். இவர்களின்இந்தநடத்தையால்தன்குழந்தையின்எதிரில்தான்ஒன்றும்இல்லாவதனாய்ஆகிவிடக்கூடாது என்று எண்ணினான். அதற்குஉண்டானகாரியத்தில்இனிதீவிரமாகசெயல்படவேண்டும்என்றுமுடிவுஎடுத்தான்.
அதற்குஏற்றார்போல்குரு “என்னசுபாஷ்ஏதோதனியாதொழில்செய்யனும்னு ஐடியாஎல்லாம்வெச்சிருந்தியே.இப்போஅதுக்குஉண்டானஎதுவும்செய்றதா காணோம்...” என்று குரு கேட்க,