“நான்கூட்டிட்டுபோகட்டுமான்னுகேட்கல. கூட்டிட்டுபோறேன்கிளம்பு….” என்று இந்திராவின்காதில்அதிகாரமாகசொன்னவன்,தாட்சாயிணியிடம்பணிவாக “எல்லாம்எடுத்திட்டிங்களாஅத்தை…”என்றுகேட்டுக்கொண்டேஅவர்எடுத்துவைத்தபேக்கைதான்எடுத்துக்கொண்டுஇருவரையும்அழைத்துக்கொண்டுகோயம்பத்தூர்சென்றான்.
அவன்வாழ்நாளில்இதுபோல்பேக்கைதூக்கியிருப்பானா என்பதுசந்தேகம்தான். அவனுடையதையேவேலையாள்தான்தூக்கிக்கொண்டு,அவன்பின்செல்வர். காதல்என்னஎல்லாம்செய்யவைக்கிறது. அவன்செயல்மற்றவர்களுக்குசந்தோஷத்தையும், நிம்மதியும்கொடுக்கிறதுஎன்றால்பரவாயில்லை இவன்செயலால்மற்றவர்கள்பாதிப்புக்குஆளாகினால் பார்க்கலாம்.
அதற்குஏற்றார்போல்இந்திராவைபார்த்துவிட்டுஅங்குவந்தஇந்திராவின்தோழியர்கள் “என்னஇந்திராஉடம்புஎப்படிஇருக்கு…?” என்றுநலம்விசாரிக்க, இந்திராவும் பதில் பேச, பேச்சு சிறிது நேரம் சென்றாலும் தோழியர்களின்பார்வைமொத்தமும்குருவிடம்தான்இருந்தது. குருவுக்குஇந்தபார்வைஎல்லாம்புதிதில்லை. எல்லாம்பழக்கப்பட்டபார்வைதான்என்றாலும், இந்திராவைபொருட்டுஅவர்களைபார்த்துஒருசின்னபுன்னகைசிந்த,
இது எதையும்கருத்தில்கொள்ளாதுஇந்திராஎன்னென்ன பாடங்கள் நடத்தினார்கள்என்றநினைவுமட்டுமேஆக்ரமித்துக்கொண்டுஇருந்தது.இதைபார்த்தகுருவுக்குஅய்யோஎன்றுதான்ஆனாது. இவளுக்காகஇந்தபெண்களைபார்த்துசிரித்தால்என்னசெய்கிறாள்கொஞ்சமாவது, பொறாமைபடுகிறாளா?என்றுபார்த்தால்இவள்யாரையும்பார்க்காதுபடிப்பைபத்திமட்டும்பேசிக்கொண்டுஇருக்கிறாளேஎன்றுநொந்துக்கொண்டவன்,இனிஇவளைஅழைத்தாலும்வரமாட்டாள்என்ற முடிவிற்கு வந்துவிட்டான்.
தோழிகள் செல்லவும் “அம்மாநான்என்ரூமுக்குபோறேன்நீங்கபோங்க…” என்று கிளம்பியவளிடம், “என்னஇந்திராதம்பிக்கிட்டசொல்லாமேபோறியே…” என,