“அண்ணியோடஅண்ணாஉனக்குஎன்னமுறையாகனும்..?” என்று யோசித்தவள், முகம்பளிச்சிட “ஏய்பாத்தியாஉனக்குஇப்படிஒருஅத்தான்இருக்குறதசொல்லவேல்ல…” என்றவளிடம் என்ன சொல்வாள்.
‘என்அண்ணாகல்யாணத்தப்பஎன்னைப்பார்த்தானா?அவன்வீட்டுக்குபோனப்பசொந்தக்காரபொண்ணுன்னு கொஞ்சம்அக்கறைகாட்டினான்.மூனாவதுமுறையாரோஒருபெண்ணோடுவந்துவிசாரிச்சிட்டு போகும்போதுகடைசியாஅவன்பார்த்தபார்வைக்குஅர்த்தம்புரியாதுமுழிச்சா, மறுநாளேஒருபூங்கொத்தோடுவந்துஎன்னைஉத்துஉத்துபார்த்துஅதுக்குஅர்த்தத்தைதெரியபடுத்தினான்.அடுத்ததடவைவந்துஎனக்குஎன்னஷாக்கொடுக்கபோறான்னுநானேபயந்துட்டுஇருக்கேன். இவள்என்னன்னா…’ என்று யோசிக்க,
“என்னடிநான்கேட்டுட்டேஇருக்கேன்...” என்று உலுக்கிய சுமதியின் பேச்சில் “லூசுமாதிரிபேசாத…” என, இப்படியே தோழிகளின் பேச்சு நீண்டது.
தாட்சாயிணியைதன்னுடைவீட்டிற்கு கூட்டிக்கொண்டுவந்தகுருஅவருக்குதேவையானவசதியைசெய்துகொடுக்கும்படி வேலையாளிடம்சொல்லிவிட்டு தாட்சாயிணியிடம் “அத்தைநீங்கதங்கும்ரூமைவீராகாட்டுவான்...” என்று தயங்கி சொல்ல,
“சார்காலையில்போன்போட்டுகாலம்பறமீட்டிங்கைகேன்சல்செய்யசொன்னீங்க,ஆனாமதியதுக்குலன்ச்அந்தரஷ்யன் கிளைன்ட் கூட. அதைபத்திநீங்கஒன்னும்சொல்லல. போன்போட்டாலும்நீங்கஎடுக்கல. சரிஎப்படியிருந்தாலும்வந்துடுவீங்கன்னுஅதைகேன்சல்செய்யாமல்விட்டுட்டேன். நல்லவேளை பெரிய அய்யா தான் சமாளிச்சு அனுப்பினாரு…” என,
“ம்ம்ச்…” என்று தலையில் தட்டியவன், இனிஅப்பாவைவேறுசமாளிக்கவேண்டும், என்று யோசிக்க, இனி இந்திராவுக்காகஅவரைநான்எதிர்க்கஎதிர்க்கதன்னிடம்காட்டமுடியாததன்கோபத்தைஅப்பாஇந்திராவிடம்தான்காட்டுவார்.
நினைத்ததைமாலைவரைகூடசெயல்படுத்தமுடியவில்லையே என்றுதலைபிடித்துஅமர்ந்தவன்,‘என்காதல்எனக்குதெரிந்துஒருநாள்தான்ஆகுது. அதுக்குள்ளகண்ணைகட்டுதே. அவனவன் வருசக் கணக்கா லவ் பண்றேன் சொல்றானுங்க.எல்லாம்எப்படிசமாளிக்கிறாங்களோ…’என்றெண்ணினான். பாவம்அவனுக்குதெரியவில்லைமற்றவர்களைவிடதன்காதலியைசமாளிப்பதுதான்பெரியவிஷயமாகஇருக்கபோகிறதுஎன்று.
தன்வகுப்பிற்குள் நுழைந்தஇந்திராவிடம்அனைவரும்நலம்விசாரிக்க,ஒருபுன்சிரிப்புடன் “பரவாயில்லை…” என்றுசொல்லிவிட்டுபாடத்தைகவனிக்க, நேரம் போனது.
வகுப்புகள் முடிந்து இந்திரா சுமதியோடும், மற்ற தோழிகளோடும் கேண்டீன் செல்ல, அங்கே திடுமென குருவின்குரலைகேட்டஇந்திராபதற்றத்துடன் பார்க்க, மற்றவர்களோ குருவை ஆச்சர்யமாய் பார்த்தனர்.
“யார் இந்திரா இவர்..?” என்று மற்ற பெண்கள் கேட்க, அதற்கு பதிலாய் குருவே, “அத்தான்இந்துவின்அத்தான். இந்துவுக்குமட்டுமானஅத்தான்...” என்றுஅவன்சொன்னவிதத்திலேயேஅவன்எண்ணத்தைபபுரிந்தவர்கள் அவ்விடம் விட்டு அகல,
“க்ளாஸ் + ரூம்மேட்…...” என, குருவும் இந்திராவை நல்ல முறையில் பார்த்துகொள்ளும் படி சுமதியிடம் சொல்ல, சுமதிக்கு என்ன தோன்றியதோ “அந்தபக்கம்எந்தரியாக்க்ஷனாவதுஇருக்கா..?” என்றாள்.
அதைகேட்டதாட்சாயிணிசந்தேகத்துடன்சுமதியைபார்க்ககுருவுக்குஅய்யோஎன்றானது. என்னசொல்லிசமாளிப்பதுஎன்றுஅவன்நினைக்கையில் குருவின்செல்அழைக்க, அந்தஅழைப்பைஏற்றவன் “ம்சரிவந்துடுறேன்...” என்றவனின் முகம் பதற்றமாய் இருப்பது போலிருக்க,
இந்திரா “அடுத்தவாரம்நாலு நாள் லீவுவருது. அப்போவந்துஅண்ணியையும், குழந்தையையும்பார்த்துக்கிறேன்...” என்றுசொல்லியவளிடம்தாட்சாயிணி “சரி” என்றார்என்றால்,
குருவோ, யோசனையுடனேதாட்சாயிணியுடன்காரைசென்னைநோக்கிசெலுத்தினான். சீமந்ததிற்கும் வரவில்லை. இப்போதும் அவளாய் கிளம்பிடவில்லை. என்னவோ இருக்கிறது என்று தோன்றியது அவனுக்கு.
சென்னையை அடைந்த பின் அப்பாவிற்கு அழைக்க “அவரோ குழந்தைபிறந்துவிட்டது...” என்றுமட்டும் சொல்லிவிட்டு போனைவைத்துவிட, அப்பாவின் கோபம் அவனுக்குப் புரியாது இல்லை.
பேசி முடிக்கவும் “என்னதம்பிஅப்பாஎன்னசொன்னாரு..?” என்று தாட்சாயிணி ஆர்வமாய் கேட்க,
“எங்கபேமிலிஹாஸ்பிட்டலில்தான்சேர்த்துஇருக்காங்களாம்அத்தை...” என்றவன்குழந்தைபிறந்ததைசொல்லவில்லை.சொன்னால்என்னகுழந்தைஎன்றுகண்டிப்பாககேட்பார்கள்.அப்பாதன்மேல்உள்ளகோபத்தில்வேண்டும்சொல்லாமல்விட்டார் என்று சொல்ல முடியாதே.
ஒன்றும் சொல்லாது மருத்துவமனை செல்ல அங்குகிருஷ்ணமூர்த்திக்கு குருவுடன்தாட்சாயிணியைபார்த்ததும்கோபம்ஏகத்துக்கும்எகிறியது. இருந்தும்தன்னைகட்டுப்படுத்திக்கொண்டார்.குருவும்தன்தந்தையைப் பார்த்தும்பார்க்காதுபோலஅம்மாவின்அருகில்சென்றவன் “ என்னகுழந்தைம்மா..?” என,
சுலோச்சனாபதில்அளிக்கும்முன்னே தாட்சாயிணி “என்னகுழந்தைபிறந்துடுச்சா..?”என்றுகுருவைபார்த்துகேட்டவர், பின்தானும்சுலோச்சனாவிடம் “என்னகுழந்தைசம்மந்தி…?” என்றார்.
“ஆண்குழந்தைசம்மந்தி…” என்றதும்மகிழ்ந்தவர் “சுகப்பிரசவம்தானே….?” என, “ஆமாம்…” என்றபதிலில் “குழந்தையைபார்க்கலாமா? நீங்கபார்த்துட்டீங்களா?குழந்தைஎப்படிஇருக்கு…” என்று தெரிந்துக்கொள்ளும்ஆர்வத்தில்விசாரிக்க,