Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
நீரும் நெருப்பும் 24
Post Views:
9,191
அத்தியாயம்
–
2
4
தாட்சாயிணி
அந்த
மருத்துவமனையை
விட்டுச்
செல்வதை
ஒரு
கையாளாகத்
தனத்துடன்
பார்த்திருந்த
குரு, அவர்
போனதும்
தன்
தந்தையை
திரும்பியும்
பாராது
அந்த
இடத்தை
விட்டுப்
போக,
“
பார்த்தியா
பார்த்தியா
அந்த
பொம்பளைய
சொன்னதும்
இவனுக்கு
வர கோபத்தை
இப்போவே
இப்படின்னா, அந்த
பெண்
நம்ம
வீட்டுக்கு
மருமகளா
வந்தா
என்னாகும்…”
என்ற
கிருஷ்ணமூர்த்தியை
பார்த்து
முறைத்த
சுலோச்சனா,
“
கண்டிப்பா
அவங்க
நிலை
நமக்கு
வராது..
.”
என,
“
ஏன்டி
உன்
மகனை
போலவே
முறைக்கிற
?
அது
என்ன
அவங்க
நிலை
நமக்கு
வராது
.
.
?”
“
நம்ம
பொண்ணை
கட்டிட்டு
அவங்க
பையனையே
நமக்கு
தார
வார்த்துட்டாங்கலே, அந்த
நிலைமை
வராதுன்னு
சொன்னேன்
.
..
”
“
எனக்கு
எதிரி
வெளியில்
இல்லடி…” என்றவர், என்ன
சொன்னாலும்
அவர்
ஏற்றுக் கொள்வதாய்
இல்லை
என்று
தெரிந்தும்,
“
ஏங்க
ஒன்ன
நீங்க
புரிஞ்சிக்கோங்க
.
முதல்ல
நம்ம
பொண்ணு
தான்
நம்ம
மாப்பிள்ளைக்கிட்ட
தன்
விருப்பத்தை
சொல்லிருக்கா. அது
போல
குரு
தான்
இந்திராவை
விரும்புறான்
.
இன்னும்
அந்த
பொண்ணு
இவன்
விருப்பத்தை
சொன்னாளா இல்லையான்னே தெரியாது.
அப்படி
இருக்கும்
போது
சம்மந்தியம்மா
கிட்ட
அவங்க
பசங்களை
பத்தி
அப்படி
பேசினது
தப்பு
தானே..?” என்று
நியாயமாக
சுலோச்சனா
கேட்க,
“
ஏன்
ஏத்துக்காம
போகப்
போறா? அவ
அண்ணன்
செஞ்சத
தான்
இவளும்
செய்ய
போறா
…”
“
இந்த
எதிர்ப்ப
நீங்க
ஏன்
நிவேதாக்கிட்ட காட்டல…”
“
குரு
முடிவு
செய்தா
எல்லாம்
சரியா
இருக்கும்னு தான்
.
..
”
“
அப்போ இதிலையும் அவன் முடிவில விடுங்களேன்…”
“
இப்போ
அவன்
கண்ணை
காதல்
மறைச்சிருக்கு சுலோ
…
பொண்ணு
பாக்க
நல்லா
இருக்கால. அதுதான்
.
..
”
என, இதற்கு
மேல்
இவரிடம்
பேசினால்
வீணாக
சண்டை
தான்
ஆகும்
என்று
நினைத்தவராய்
அதற்கு
மேல்
தன்
கணவரிடம்
பேச்சை வளர்க்காது
நிவேதாவை காண சென்றுவிட்டார்.
அம்மாவைக் கண்டதும் “ம்மா அவர் எங்க…? குழந்தையைப் பார்த்தாரா..?” என,
“
முதலில்
அவர்
பாத்தாரு.
அப்புறம்
தான்
நான்
உன்
அப்பா
,
உன்
மாமியாரே
பார்த்தோம். குழந்தை
பிறந்த
குஷில ஆபிசில்
இருக்கவங்களுக்கு
ஸ்வீட்
கொடுக்க
போயிட்டாரு..
.”
என்றார்.
“
ஒ
…”
என்றவள்,
“
என்
மாமியார்
எங்கேம்மா..
?”
என்று
கேட்கும்
போதே
கிருஷ்ணமூர்த்தி வந்து
“
உள்ளதை
சொன்னேன் போயிட்டாங்க..
.”
என, “என்னப்பா…?” என்றாள் புரியாது.
அதற்கு
ஒரு
வித
அலட்சியத்துடன் “இதெல்லாம்
நீ ஏன் யோசிக்கிற. அவங்க எல்லாம் ஒரு
விஷயமா
…..”
என்ற
கிருஷ்ணமூர்த்தியின்
பேச்சு
நிவேதாவை
பயம்
கொள்ள
வைத்தது
.
தன்
தந்தையிடம்
இதை
பற்றி
கேட்டால்
இன்னும்
இது
மாதிரி
தான்
பேசி
வைப்பார்
என்று
புரிந்தவளாய் தன்
அம்மாவிடம்
.
“
அம்மா
என்னம்மா
பிரச்சனை
…?
அத்தை வந்துட்டு என்னை கூட பார்க்காம கிளம்பிட்டாங்களா..?
”
என, சொல்வோமா வேண்டாமா
என்று
யோசித்தவர்,
“நீ
செய்ததையே
தான்
உன்
அண்ணாவும்
செய்றான்
.
உன்
அப்பாக்கு
தான்
நீ
செய்யும்
போது
தெரியாத
ஸ்டேட்டஸ்
உன்
அண்ணா
செய்யும்
போது
தெரியுது
.
..
”
என்றவர், பின்
“குருவுக்கு இந்திராவை
பிடிச்சிருக்கு..
.”
என்றுவிட்டு குழந்தையைப் பார்த்தார்.
சுலோச்சனாவின்
பேச்சில் ஒரு
நிமிடம்
சிலையாய்
இருந்த
நிவேதா,பின்
“
என்னது
அண்ணா
இந்திராவை
விரும்புறரா? நம்பவே
முடியல
.
அவர்
ஸ்டேட்டஸ்
ரொம்ப
பார்ப்பாரே எனக்கே
நான்
சுபாஷை
லவ்
பண்றதை
முதல்ல
ஒத்துக்கல. என்னுடைய
பிடிவாதத்திலும்,
சுபாஷின்
திறமை
மீது
அண்ணா
வைத்த
நம்பிக்கையிலும்
தான்
அப்புறம்
தான் சரி சொன்னாரு. இப்போ
அவர்
இந்திராவை
நம்பவே
முடியலேம்மா
….”
என்றவள்,
“ஓ
அது
தான்
அன்னிக்கி
அவர்
ஆள
நான்
ஹாஸ்பிட்டலுக்கு
போயி
பாக்கலேன்னு
கோபமோ…” என்று
வியந்து
போய்
பேசும்
மகளை
பார்த்து
கிருஷ்ணமூர்த்திக்கு
பற்றிக் கொண்டு
வந்தது
.
ஊருக்கு
வந்து
இரண்டு
நாள்
கடந்த
பிறகும்
தாட்சாயிணிக்கு
மனது
ஆறவே
இல்லை
.
பணம்
இருந்தால்
இவர்கள்
என்னவென்றாலும்
பேசுவார்களா? என்று
தான்
நினைக்கத்
தோன்றியது
.
கூடவே
சுலோச்சனா
சொன்னதையே
தான்
அவர்
மனதும்
அசை
போட்டது
.
இவர்
மகள்
தானே
முதலில்
தன்
விருப்பத்தை
சொன்னாள்
.
இதோ
இப்போது
குருவிற்குதான்
இந்திரா மீது
விருப்பம்
இருக்கிறதே
தவிர
அவளுக்கு இல்லையே.
குருவின் நடவடிக்கையும், கிருஷ்ணமூர்த்தியின் பேசும் அவருக்கு அனைத்தையும் உணர்த்த, இப்போது
தான்
குரு
சுபாஷின்
திருமணத்தின்
போது
நடந்துக்
கொண்டதற்கும், இப்போது
நடந்து கொள்வதற்கும் உள்ள
வித்தியாசத்தை
எடை
போடத்
தொடங்கினார்
.
சுபாஷ் ஆடம்பர வாழ்க்கை
வாழத்தான்
ஆசைப்பட்டான்
.
அதனால்
தான்
கிடைத்ததை
கெட்டியாக
பிடித்துக்
கொண்டான்
.
ஆனால்
இந்திராவின்
கனவு
குறிக்கோள்
அனைத்தும்
வேறு
அல்லவா
?
அதில்
இந்த
ஆடம்பர வாழ்க்கைக்கு
இடம்
இல்லையே. மருத்துவத்தில்
எதாவது
சாதிக்க
வேண்டும்
.
அதுபோலவே
ஒரு
மருத்துவரை
திருமணம்
செய்துக்
கொண்டு
கிராமபுரமக்களுக்கு
சேவை
செய்ய
வேண்டும்
.
இது
தான்
அவளின்
குறிக்கோள்
.
கண்டிப்பாக
குருவின்
விருப்பத்தை
இந்திரா
ஏற்றுக்
கொள்ள
மாட்டாள்
.
அப்படியிருக்கும்
போது
குருவால்
இந்திராவுக்கு
ஏதாவது
பிரச்சனை
வருமா என்று
முதலில்
கிருஷ்ணமூர்த்தியின்
பேச்சால்
வருத்தம்
கொண்டவர்,
பின்
குருவால்
ஏதாவது
பிரச்சனை
ஏற்படுமோ
என்று
ஐய்யம்
கொண்டவரின்
முடிவில்
ஒரு
திட்டம்
உருவாக,
அதற்கு
முதல்
படியாக
இந்திராவுக்கு
போன்
செய்தவர், நேரிடையாக
“
இந்திரா
நீ
மேல்
படிப்புக்காக
லண்டன்
போகனும்னு
சொன்னியே
அதுக்கு
ஏதாவது
இப்போவே
செய்யனும்னா செய்…” என, இந்திராவுக்கு
குழப்பமாக
இருந்தது
.
“
என்னம்மா
திடீர்னு இப்படி
சொல்றீங்க
.
ஏதாவது
பிரச்சனையாமா
….?”
என்றவளிடம்,
“
இல்ல நாளாவது வருஷம் முடியப் போகுது. வரன் பாக்கலாம்னா வர்றது எதுவும் எனக்கு மனசுக்கு புடிக்கல. அதான் நீ படிக்கிறதுன்னா படி..
.”
என்பவற்றின்
பேச்சில்
இந்திராவுக்கு
நம்பிக்கை
இல்லை.
இருந்தும் “ரொம்ப
சந்தோஷம்மா. தேங்க்ஸ்
தேங்க்ஸ்..
சரி
அண்ணிக்கு
குழந்தை
பொறந்துடுச்சாமா
?
என்ன
குழந்தை…
”
என்று
சொன்னதையே
திரும்ப
திரும்ப
தன்
அம்மாவிடம்
இந்திரா
சொல்ல,
“
ஹா
பையன்
தான்மா.
ரெண்டு
பேரும்
நல்லாருக்காங்க
.
..” என்றவர்,
“
உடனே
அந்த
படிப்புக்கு
என்ன
என்ன
செய்யனுமோ
அது
செய்
இந்திரா..
.”
என்றார்.
“
சரிம்மா
நான்
டாக்டர்
பாஸ்கர்
சாரிடம்
பேசுறேன்..
.”
என்று
வைத்து
விட்டாள்
.
இது
எதுவும் தெரியாத
குருவிற்கு அழைத்து
வந்த
தங்கையையும்
குழந்தையையும்
அவளின்
அறைக்கு
சென்று
பார்த்து
விட்டு
திரும்பும்
போது
அவனின்
கை
பிடித்து
தடுத்து
நிறுத்திய
நிவேதா
“
அண்ணா
என்னால
நம்பவே
முடியலேண்ணா
….”
என்று
மொட்டையாக
சொல்ல,
வாட்ச்சை
பார்த்துக்
கொண்டே
“
என்ன
நம்பமுடியல? புரியும்படி
சொல்லு
இன்னிக்கு
ஒரு
விளம்பரம்
எடுக்கனும்
.
..
”
என்றவன் அவளிடம் பதில் இல்லாது போக, “சரி சரி குழந்தைய பார்த்துக்கோ…” என்றுவிட்டுப் போக,
“
குழந்தைய
நான்
பத்திரமா
பார்த்துக்குறேன்
.
நீங்க
அதோட
அத்தைய
பத்திரமா
பார்த்துக்கோங்க…
.”
என்றதும், சட்டென்று நின்றவன்
“
உனகெப்படி
தெரியும்…”
என்றான்.
“
உங்களுக்கு
தான்
டைமாயிடுச்சே
போங்க
போங்க
.
..
”
“
நான்
போறேன்
.
நீ
சுபாஷ் கிட்ட
எதுவும்
சொல்லாதே
….”
“
ஏன்
….?”
“
முதல்ல
நான்
என்
விருப்பத்தை
இன்னும்
இந்திராக்கிட்ட
நேரிடையா
சொல்லல. இரண்டாவது
சுபாஷ் பத்தித்தான்
உனக்கு
தெரியுமே. அவமேல
உன்
புருஷனுக்கு
எவ்வளவு
பாசம்னு
….”
என்றவனை முறைத்த
நிவேதா,
“சரி இந்திராவை
எனக்கு
அண்ணின்னே
முடிவு
செஞ்சுட்டீங்களா..?”
“
உனக்கு
என்னை
பத்தி
தெரியாத
…?”
“
அதுக்கு
இந்திரா
….”
என்று
நிவேதா
ஏதோ
சொல்லிக்
கொண்டு
இருக்கும்
போதே
போன்
பேசிக்
கொண்டு
அங்கு
வந்த
சுபாஷை
பார்த்து
ஒரு
தலையசைப்புடன்
போக
பார்த்தவன்,
சுபாஷ்
பேசிய
“
இந்திரா
நீ
லண்டன்
போறதில்
முடிவா
இருக்கியா
…..?”
என்ற
பேச்சில்
செல்லாது
அங்கேயே
நின்று
விட்டான்
.
Advertising
Advertising