“ஆமாஅதுஎன்னஅப்போதிலிருந்துஇதுமாதிரியேபேசிவைக்கிறீங்க.ஏன்என்அண்ணாசாதரணவீட்டுபெண்ணைவிரும்பாதா? நீங்களும்சாதரணவீட்டுபையன்தானே..?” என்று அவனின்மனதைஅறியகேட்க,
“நீகுருஇல்ல,நிவி...” என, சுபாஷ் என்னசொல்லவருகிறான் என்றுபுரிந்தவள் “என்அண்ணாவைபத்திதப்பாசொல்லஎன்னஇருக்கு…?” என்று கோபத்துடன்எல்லாம்கேட்கவில்லை.ஆனால்தன்அண்ணாவைகுறைசொல்வதாஎன்றஒருஆதாங்கத்தில்வார்த்தைகள்வேகமாகவந்துவிழுந்தது. இருந்தும் தன்அண்ணன்செய்யசொன்னவேலையை செய்தாகவேண்டியகட்டாயத்தில் அமைதியாய் இருந்தாள்.
“எனக்குரொம்பபயமாஇருக்குநிவி...” என்று சம்மந்தமேயில்லாதகணவனின்பேச்சில்குழம்பிபோய்அவனைப்பார்க்க,
“இதனால நம்வாழ்க்கைக்குஏதாவதுபிரச்சனை…” என,
“இதில்நமக்குஎன்னபிரச்சனை...” என்றாள்.
“இந்திரா இதுக்கு சம்மதிக்கலைன்னா…” என்று ஏதோபேசவந்தநிவேதாவைதடுத்தசுபாஷ் “உன்அண்ணாவுக்குகுறைச்சல்னு வார்த்தைக்கேஇங்கஇடமில்லை. என் தங்கச்சி.அவஇதுமாதிரிவசதிக்குஎல்லாம்ஆசைப்படுறவ இல்ல...”
ஆபிஸிற்கு சென்ற குருவுக்குஇந்தமீட்டிங்கில்கவனம்செலுத்தமுடியாதுஎன்றகாரணத்தால்மீட்டிங்கைகேன்சல்செய்தவன், ஒருநிமிடம்கூடஅங்குநிற்காதுவீட்டுக்குவந்தவன்நேராகசென்றதுஅவன்தங்கையின்அறையைநோக்கித்தான்.வந்தவன் அவர்களின் பேச்சினைக் கேட்டு அப்படியே நின்றுவிட, இந்திராவின் திருமணம் என்கையில் அமைதியாய் இருந்திட முடியவில்லை.
ஹாஸ்டலில்படித்துக்கொண்டிருந்தஇந்திராவிடம்கீழேதன்னைகாணயாரோவந்திருப்பதாகதகவல் வர, இந்திராயாராய்இருக்கும்என்றுநினைக்கும்போதேஒருசமயம்அவனா என்று தோன்றியது. அந்தநினைப்பேஒருவிதபயத்தைகொடுக்க, அதே பயத்தோடு தான் கீழே சென்றாள்.