Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
நீரும் நெருப்பும் 25 2
Post Views:
9,625
குருவோ எந்த
முகாந்தரமும்
இல்லாது
இந்திராவிடம்
“
உனக்கு
ஒரு
மெடிகல்
காலேஜ்
கட்டித்
தரனுமா
சொல்லு
கட்டித்
தர்றேன்
.
ஹாஸ்பிட்டல்
கட்டித்
தரனுமா
சொல்லு
கட்டித்
தர்றேன்
.
ஆனா
இந்த
வயசுக்கு
எல்லாம்
என்னால்
டாக்டருக்கு
படிக்க
முடியாது
.
..
”
என,
“
நான்
உங்களை
படிக்க
சொல்லலையே
…?”
என்றாள் பட்டென்று.
“
நீ
ஏதோ
அதுமாதிரி
தான்
ஆசைப்படுறதா சுபாஷ் சொல்றான்..”
“
நானா
?
அண்ணாக்
கிட்டயா
?
என்ன
வம்பு
பண்றீங்களா..
?”
அவனின்
விருப்பம்
தெரிந்தும்
கண்டும்
காணாமல்
இருந்தாலே
சரியாகி
விடும்
என்று
நினைத்திருந்தவளையே
வாயைத்
திறக்க
வைத்து
விட்டான்
குரு
.
“
அப்போ
உன்
கணவன்
என்ன
படிச்சிருந்தாலும்
பரவாயில்லையா..
?
”
“
நான்
எப்போ
அப்படி
சொன்னேன்..
.”
“
இப்போதான்
நீங்க
என்ன
படிச்சா
எனக்கென்னன்னு
சொன்னியே
….”
“
உங்களைத்தானே
…..”
எனும்போதே, இவன்
என்ன
சொல்ல
வருகிறான்
என்று
புரிந்து
தன்
பேச்சை
பாதியிலேயே
நிறுத்தினாள்.
“
தோ
பாரு
இந்திரா, நான்
ஏதோ
விளையாட்டுக்கோ
டைம்
பாசுக்கோ, இதுமாதிரி
எல்லாம்
உன்கிட்ட
பேசல
.
பேசுற
வயசும்
எனக்கில்ல
.
அதுக்கு
டைமும்
இல்ல
.
உன்னை
நான்
விரும்புறேன்னு
தெரிஞ்சதுல இருந்து
என்
கவனத்தை
முழுசா
தொழிலில்
செலுத்த
முடியல
.
இதுல்
என்
அப்பா
வேற,
அவரக்கூட
சமாளிக்கலாம் போல, இதில்
நீயும்
இது
மாதிரி
டாக்டரை
தான்
கல்யாணம்
செய்துப்பேன்
.
கிராமத்தில்
சர்வீஸ்
செய்வேன்னு
சொல்லிட்டு
திரியாத. எங்க ஹாஸ்பிட்டல் கட்டனும் சொல்லு நான் பண்றேன். எல்லாமே. இனி
இது
மாதிரி
பேசி
என்னை
டென்ஷன்
படுத்தாதே
….”
என்று
குரு
பேசிய
பேச்சால்
இந்திராவுக்கு
தான்
டென்ஷன்
கூடியது
.
எதையும்
அமைதியாக
கையாளும்
இந்திராவே
அவன்
பேச
பேச, இவன்
எப்போது
என்னிடம்
அவன்
காதலை
சொன்னான், அதுக்கு
நான்
எப்போது
சம்மதித்தேன்
.
நான்
என்னவோ
இவன்
காதலை
ஏற்று
பிறகு
என்
விருப்பம்
போல்
நடந்துக்
கொள்வது
போல்
அல்லவா
பேசுகிறான்
.
அவளின்
கோபத்தை
மேலும்
தூண்டும்
வகையில்
“
இந்த
லண்டன்
போய்
படிக்கிற
கனவை
எல்லாம்
மூட்டைக்கட்டி
வை
.
இங்க
என்ன
படிக்கனுமோ
அந்த
படிப்பை
படிச்சா
மட்டும்
போதும்..
.”
என்றவனை, கை
தூக்கி
போதும்
என்பது
போல்
சொன்னவள்,
முன்பு
எப்போதும்
இல்லாத
நிமிர்ந்த
பார்வையுடன்
மரியாதையை
கை
விட்டவளாய்,
“
நீ
யாரு,
என்கிட்ட
ஆர்டர்
போட
நீ
யாரு
….?”
என்றாள்.
குருவுக்கு
அவளின்
இந்த
பார்வையும்
பேச்சும்
கோபத்தைத்
தூண்ட
“
ஏய் மரியாதை
மரியாதயா
பேசு
.
நான்
யாருன்னா
கேட்குற? ஏன்
உனக்கு
தெரியாத
நான்
யாருன்னு
….”
“
தெரியும்
அண்ணியின்
அண்ணாவா
தெரியும்
.
ஒரு
தொழில்
அதிபருன்னு
தெரியும்.
..”
என்று
சொல்லி
நிறுத்தியவளிடம்,
“
அவ்வளவு
தானா
?
நமக்குள்ள
உறவு
அவ்வளவு
தானா
…?”
“
வேறென்ன
இருக்கு.
.?”
“
ஏன்
உனக்குத்
தெரியாதா
?
தெரிஞ்சு தானே
அதைப்பத்தி
பேசாம
இருக்கேன். ஆனா
நான்
அப்படியே
விட்டுட
மாட்டேன்
.
இப்போ
சொல்றேன்
நான்
உன்னை
விரும்புறேன்
.
இதை
உன்
படிப்பு
முடிஞ்சி
சொல்லனுமுன்னு
நினச்சேன்
.
எந்த
படிப்புன்னாலும் இங்கேயே
படி
.
அதே
போல்
இந்த
கிராமம்
சேவை
எல்லாம்
பேசிட்டு
இருக்காத. நன்கொடையா
ஏதாவது
கொடுக்கனும்
நினைக்கிறியா
எவ்வளவு
வேணா
கொடு
நான்
வேண்டாமுன்னு
சொல்லலே
….”
என்றவனை தடுத்து,
“நீ
காதலை
சொன்ன, அதெல்லாம்
சரி
தான்
.
ஆனா
நான்
எப்போ
சரி சொன்னேன். நீ
பாட்டுக்கு
என்ன
என்னவோ
பேசிட்டே
போற. உன்
காதலை
ஏத்துக்காத
அப்பவே
இப்படி
பேசுறியே, இன்னும்
ஏத்துக்கிட்டு
இருந்தா,
என்னென்ன பேசுவ, இந்த
அதிகாரம்
செய்றதெல்லாம் என்கிட்ட
வெச்சிக்காத
.
அந்த
உரிமை
என்
அம்மாவுக்கு
மட்டும்
தான்
.
புரிஞ்சுதா
…..
உன்
மச்சானுக்கே
அந்த
உரிமைய
நான்
கொடுக்கல
.
என்ன
நான்
அமைதியா
இருந்தா ஏமாளின்னு
நினைச்சிட்டியா..
?
” என்றாள் கோபமாய்.
அவனோ வேறெதுவும் சொல்லாது
“
என்ன
பேசிட்டியா
…?
”
என்று நிதானமாய் கேட்டு, பின்
அவள்
தாடையை அழுத்தமாக
பற்றியவன்
“
இப்போ
சொல்றேன்
நான்தான்
உன்னை
கல்யாணம்
செய்துக்க
போறவன்
.
நீயே
தடுத்தாலும்
நான்
நடத்தி
காட்டுறேன்
.
ஏதோ
ஆசைப்பட்ட
பொண்ணாச்சே
உன்கிட்டவாவது
அமைதியா
போகலாமுன்னு
பார்த்தேன்
.
ஆனா
திமிரா
இருந்தா
தான்டா
உனக்கு
வேளைக்கு
ஆகும்னு
இருந்தால்
நான்
திமிராவே
இருக்கேன்
.
இந்த
உலகம்
நல்லவனை
மதிக்காதுங்கிறது நிஜம்
தான்
போல
….”
என்று
சொல்லிக்
கொண்டு
இருக்கும்
போதே,
குருவின்
செல்
போன்
இசை
ஒலிக்க, அதை
கட்
செய்து
விட்டு
திரும்பவும்
இந்திராவிடம்
பேச
எத்தனிக்கும்
போது
அவன்
போன்
விடாமல்
ஒலிக்க, கோபத்துடன்
அதை
காதில்
வைத்து
“
நான்
கட்
செய்தா, திரும்ப
போன்
பண்ணக்
கூடாதுன்னு
தெரியாதா.
.?”
எனும்போதே,
அந்த
பக்கத்தில்
இருந்த
பி
.
ஏ
“
சர்
சர்
போனை
வைச்சிடாதீங்க
.
இங்க
ஒரு
பிரச்சனை
….”
என்றான் வேகமாய்.
“
என்ன
பிரச்சனை
….?”
“
இப்போ
புதுசா
பட்டுப்புடவைக்கு
ஒரு
விளம்பரம்
எடுக்கிறோமே
சர்..
.”
என்றிழுக்க,
“
பிரச்சனை
என்ன
?
ஷார்ட்டா
சொல்லு
…”
என்றான்.
“
கீதாவின்
முகத்தில்
அங்கு
அங்கு
ப்ளாக்
மார்க்
வந்து
இருக்கு
சர்
.
ஸ்க்கின்னும்
கொஞ்சம்
சுருங்குனா
….”
அவன்
சொல்லி
முடிக்கவில்லை,
“
நா
வந்து
அவளுக்கு
பிளிச்சிங்கும்
பேஷியலும்
செய்து
விடணுமா?
என்று
கோபமாக
கத்தியவன்,
“
என்ன
விளையாடுறீங்களா, இன்னிக்கி
ஷூட்டிங் பண்ண
முடியலன்னா
கேன்சல்
செய்துட்டு
போயிட்டே
இருங்க
.
இது
மாதிரி
போன்
போட்டு
உயிர
வாங்காதீங்க..
.”
என்றவன்,
அதே
கோபத்துடன்
இந்திராவை
பார்த்து
“
உன்னால
இன்னிக்கு
உன்னால
முக்கியமான
ஒரு
மீட்டிங்கை
கேன்சல்
செய்துட்டேன்
.
இதோ
இந்த
விளம்பரத்தை
எடுங்கடான்னு
அவனுங்கக்கிட்ட
கொடுத்துட்டு
வந்தா, கீதாக்கு
தோள்
சுருக்கம்னு
கண்ட
காரணத்தை
சொல்லுறானுங்க
.
ஒரு
விளம்பர
படம்
எடுக்க
எவ்வளவு
செலவு
ஆகுமுன்னு
தெரியுமா
?
முதல்ல
அந்த
செட்டிங்
….”
என்று
மேலும்
ஏதோ
பேச
வந்த
குருவை
தன்
கை
எடுத்து
போதும்
என்று
சைகை
காட்ட, அந்த
கையை
பிடித்துக்
கொண்ட
குரு
“
முதல்ல
இந்த
மாதிரி
மரியாதை
இல்லாம
நான்
பேசும்
போது
போதுமுன்னு
சொல்றதை
நிறுத்து
.
அதுவும்
வாயில
கூட
சொல்லாம
அது
என்ன
கைய
காட்டி
நிறுத்துன்னு
சொல்றது
.
முதல்ல
என்
லெவல்
என்னன்னு
தெரியுமா
?
சரி
அதை
விடு
உனக்கும்
எனக்கும்
எட்டு
வயசு
வித்தியாசம்
.
வயசுக்கு
கூட
மரியாதை
கொடுக்க
மாட்டியா
?”
என்றான்.
“
அது
தான் எல்லாத்திலேயும்
நீங்க
என்னை
விட
லெவல்
கூடன்னு சொல்லிட்டீங்களே. உங்க
லெவல்
பொண்ணுன்னா
உங்க
ஸ்டேட்டஸ்
தெரிஞ்சி
பேசுவா
….”
என, இப்போது
கை
காட்டி
நிறுத்துவது
அவன்
முறையானது
.
“
அத
நீ
சொல்லாத.
உன்ன
எப்படி
என்
லெவலுக்கு கொண்டு
வரனும்னு
எனக்குத்
தெரியும்..
.”
“
நிறம்
மாற
நான்
ஒன்னும்
பச்சோந்தியில்ல
.
நான்
என்
இஷ்டப்படி
தான்
நடந்துப்பேன்
.
செய்வேன்..
.”
“
அப்படினா
…..?’
“
அப்படினா, நான்
கண்டிப்பா
லண்டன்
போவேன்..
.”
என்று
அவள்
பேச
பேச
குருவுக்கு
கோபம்
வந்தாலும்
தன்னை
மீறி
இவளால்
ஒன்றும்
செய்ய
முடியாது
என்ற
திமிரில்
“
லண்டன்
தானே
போயிட்டா
போச்சு
….”
என்றவன்
“
நம்ம
ஹனிமூனுக்கு
போகலாம்
.
..
”
என,
அதற்கு
முறைத்த
இந்திராவிடம்
“கல்யாணம்
செய்துட்டுதாம்மா, லண்டன்
என்ன
அமெரிக்கா
,
பிரான்சு
நீ
எங்கெங்க போக
ஆசைப்படுறியோ, அங்கெல்லாம்
போகலாம்
..”
என்றவன், திடீரென இந்திரா
கேட்டே
அறியாத
ஹஸ்க்கி
வாய்சில்
“
நம்
திருமணம்
முடிந்து
பத்து
வருஷம் கழிச்சு நான்
இப்போ
சொன்ன
இடத்துக்கு
போனால் கூட
எனக்கு
ஹனிமூன்
தான்
இந்து..
.”
என்றான்.
அவன்
பேசிய
ஒவ்வொரு
பேச்சுக்கும்
இந்திராவின்
வயிற்றில்
புலியைய்
கரைக்க
.
அமைதியாக
இருந்தால்
அதையே
அவன்
தனக்கு
சாதகமாக
எடுத்துக்
கொள்ள
போகிறான்
என்று
முயன்று
தன்
குரலை
சாதரணமாக்கி
“
நம்ம
விரும்புற பொண்ண விட
….”
என்று எதோ சொல்லவர, அவன்
சிரிப்பு
சத்தத்தில்
தன்
பேச்சை
நிறுத்தி
அவனை
பார்க்க,
“
இந்து
இந்து
உன்னை
நான்
நிறைய
மாத்தனும்
போல
இருக்கே. இப்போ
நீ
பேசுன
டையலாக்
பழசு.
இந்த
ஜெனரேஷனுக்கு
வாம்மா. உன்
கண்ணை
புக்குல
மட்டும்
பாக்காம
உன்னை
சுத்தியும்
பாரு
.
படிப்பு
வழியா
சொன்னா
தான்
உனக்கு
புரியும்னா காதல்
சொட்ட
சொட்ட
இருக்க
கதை புக் வாங்கித்
தர்றேன்
அதை
படிச்சாவது,
உன்
வயசுக்கு
ஏத்த
மாதிரி
பேசுவியான்னு
பாக்குறேன்
.
..
”
என்று
அவர்கள்
இருவரும்
வழக்கடித்துக்
கொண்டு
இருக்கும்
போதே
இந்திராவின்
செல்லில்
நோட்டிபிகேஷன்
வந்து
கொண்டே
இருக்க,
எப்போதும்
இது
மாதிரி
வராதே
என்று
நினைத்துக்
கொண்ட
குருவின்
பேச்சில்
இருந்து
தன்
கவனத்தை
செல்லுக்கு
திருப்பி
தன்
பேஸ்
புக்கை
ஓபன்
செய்ய
.
அதில்
இடம்
பெற்ற
செய்தியில்
இது
வரை
குருவிடம்
வழக்காடிக்
கொண்டு
இருந்தவள்
கலவரமாக
அவன்
முகத்தை
பார்த்தாள்
.
Advertising
Advertising