இந்திராவின்கலவரமுகத்தைபார்த்தகுருவுக்குஇதுவரைஇருந்தகோபம்முகம்ஒருநொடியில் மறைந்து “என்னடாஎன்னபிரச்சனை?”என்றுகேட்டவனுக்குபதில்அளிக்காது, திரும்பவும்தன்செல்லையும்அவனையுமேமாறிமாறிபார்த்தவளிடம்எதுவும்கேட்காதுஅவள்செல்லைபிடிங்கியவன்,அப்போதுதான்இந்திராவின்புதுசெல்லைபார்த்துஇதுஎப்போதுஇவள்வாங்கினாள்என்றுநினைத்துக்கொண்டேஅதில்இருந்ததைபடித்தவனுக்கு,தான்நினைத்தமாதிரிஇந்திராவுக்குபிரச்சனைஇல்லைஎன்றமகிழ்ச்சிகுருவுக்குஒருநிமிடம்தான்மின்னிமறைந்தது.
“சார்ஒருஇரண்டுமாதம்முன்னவேஇந்தபிரச்சனையபத்திகெளதம்சார்காதுலபோட்டேன்சர்...” என்று தட்சணாமூர்த்தியின்பேச்சில்இருந்துகெளதம்தான்எதோ விளையாடி இருக்கிறான் என்பது புரிந்தது. இதுகோபப்படவேண்டியசமயம்அல்ல, எதுவரைநாம்ஏமாற்றபட்டுஇருக்கிறோம்என்பதைஅறிந்துகொண்டபின்தான்நம் அடுத்தநடவடிக்கைஎடுக்கமுடியும்என்றுஅமைதிகாத்தவனாய்,
ஒவ்வொருவரும்தனக்குதெரிந்தவிஷயத்தைகுருவிடம்தெரிவித்தனர். முதலில்தட்சணாமூர்த்தி “நான்சொன்னதுக்குஉன்வேலை, மார்கெட்டில்நம்பிராடெக்டைரீச்பண்றதுமட்டும்தான்னு சொல்லிட்டுஅப்புறம்இதுபத்திநான்குருவிடம்பேசிட்டேன்னுசொல்லிட்டாருசர்...”என, கெளதம்இந்தபிரச்சனையைஎந்தவகையிலுமேஎன்வரைவரவிடவில்லை. இந்திராவைபார்க்கபோகவில்லைஎன்றால்இந்தபிரச்சனையைய்பற்றிஇப்போதுகூடஎனக்குதெரிந்துஇருக்காது என்று எண்ணினான்.
மேலும் ஒருவரை தட்சிணாமூர்த்தி“இவர்மாடல்கீதாவின்மேக்கப்மேன்...” என்று அறிமுகம் செய்ய,
“சார்கீதாமேடத்துக்குஒருவருடமாநான்தான்மேக்கப்மேனாஇருக்கேன். உங்கபிரடெக்டைநான்அவங்களுக்குஒருஆறுமாசமாதான்போட்டுவிடறேன். அதுவும் கெளதம்சார்சொல்லித்தான். முகத்தில்இதைஅப்லைசெய்துட்டுமேக்கப்போட்டாகேமிராலைட்டால்ஸ்கின்னுக்குஎந்தபிரச்சனையும்வராதுன்னுசொன்னாரு. அவர்சொன்னமாதிரிஅந்தக்ரீமைஅப்லைசெய்துட்டுமேக்கப்போட்டாஇன்னும்கீதாமேடத்தின்முகம்பளிச்சுன்னு இருந்துச்சு.
ஆனாஅதெல்லாம் மூணு மாசத்துக்கு தான்சார். அவங்கஸ்கின்இயற்கையிலேரொம்பமென்மையானது.அதுக்குஎந்தக்ரீமும்யூஸ்பண்ணாமஇருந்தாலேநல்லாருக்கும். இதை சொன்னதுக்கு, நீங்கதான்இதைபோடசொன்னதாசொன்னதும்கீதாமேடம்குருசொன்னாஎன்நல்லதுக்குத்தான்சொல்வாருநீங்கபோடுங்கன்னுசொல்லிட்டாங்க. அதனாலதான்நான்போட்டேன்.போடபோடஅவங்கஸ்கின்ஏதோசுருக்கம்வரமாதிரிஇருந்தது. இதைபத்திநான்மேடத்துக்குகிட்டசொன்னா, என்னைதான்திட்டினாங்க. இன்னிக்குபார்த்தாகீதாமேடம்முகத்தில்ப்ளாக்மார்க்.தப்பாஎடுத்துக்கலேன்னாநான் ஒண்ணு சொல்லட்டுமாசார்...” என்று நிறுத்த, சரி என்பதுபோல் சைகை செய்தான்.
குருவுக்குஇப்போதுஇந்திராவை விட தன்கே.ஜிகுரூப்பின்எதிர்காலம்தான்கண்முன்நின்றது. அதற்குமுதல்படியாகதன்லாயரைஅழைத்துடாக்டர்பாஸ்கர்கேஸ்போட்டால்என்னஎன்னவழியில்தப்பிக்கலாம்என்றுதிட்டம்போடுதல்ஒருபுறம்நடந்தாலும்,மறுபுறம்கெளதமைதேடுதல்வேட்டையில்இறங்கினான்.
ஆம்கெளதம்தலைமறைவாகியிருந்தான். மேலும் குரு இந்தபிரச்சனையைவெளியில்கொண்டுவராமல்இருக்கஎன்னஎன்னசெய்யவேண்டுமோ, அதில்தீவிரம்காட்டினான்.அதன்முதல்படியாகநாளைடாக்டர்பாஸ்கர்கேஸைபைல்செய்யஇருக்கும்நிலையில்சென்னைவந்தஅவரைநேரில்சந்திக்கசென்றான்.
டாக்டர்பாஸ்கருக்குசென்னையிலும்ஒருவீடுஇருக்கிறது. ஆனால்பெரும்பாலும்சென்னைவந்தால்ஓட்டலில்தான்தங்குவார். இப்போது ஒரு கலந்தாய்விற்கு என்று மாணவ மாணவிகளை அழைத்து வந்திருக்க, அனைவரும் வீட்டிலேயே தங்க ஏற்பாடு செய்துவிட்டார்.
பாஸ்கர்,உடன் வந்தவர்களைப் பார்த்து “இவங்க மருதாயி,இங்க ரொம்ப வருசமா இருக்காங்க. உங்களுக்குஏதாவதுவேணும்னா இவங்கக்கிட்ட கேக்கலாம்..” என்றவன், இந்திராவைபார்த்து “இந்திராநமக்குநாளைதான்கேம்ப். இன்னிக்கிஉனக்குஎங்கேயாவதுபோகனுமா? சொந்தக்காரங்களைப் பார்க்கணுமா…” என்று கேட்க,
அந்தக் கேள்வியில்குருவின்முகம்வந்துபோனாலும்எந்ததயக்கமும்இல்லாது “சொந்தகாரங்கஇருக்காங்கசார். ஆனாஅவங்கவீட்டுக்குஎல்லாம்போய்தான்ஆகனும்னுஎந்தஅவசியமும்இல்லை...” என்றாள் திட்டவட்டமாக.
இதற்குக் காரணம் முந்திய நாள் தாட்சாயிணியோடு இந்திரா பேசியதே. குரு வந்து பார்த்துப் போனதை சொல்லாமல் விடுவது என்னவோபோல் இருக்க, அவரிடம் சொல்லிவிட்டாள்.
“இனிஅந்ததம்பித்வந்தாபேச்சுரொம்பவெச்சிக்காதஇந்திரா...” என்றார்.
“ஏம்மா என்ன விஷயம்..?” எனும்போதே இந்திராவின் குரல் தடுமாற, தாட்சாயிணி அன்று மருத்துவமனையில் நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டார். சில நொடி அமைதிக்குப் பிறகு, “கவலை வேணாம் ம்மா. உங்களுக்குகெட்டபெயரைஒருநாளும்எடுத்துத்தரமாட்டேன்…” என்று போனைவைத்தவள், பின்தான் மேற்படிப்பிற்கு லண்டன் செல்வது பற்றி கேட்க, பாஸ்கருக்கு அழைக்க, அவரோ சென்னை செல்வது பற்றி சொல்ல, தானும் வருகிறேன் என்றும் சொல்லிவிட்டாள். இனிதனக்குபடிப்புமட்டும்தான்என்றமுடிவோடுஇதோசென்னையும்வந்துவிட்டாள்.
மூடியமேகத்தில்குருவின்முகம்தெரிவதற்குள்,தாட்சாயிணியின்பேச்சுமழைஅடித்துமேகம்கலைந்ததுபோல்ஆனாது.இந்திராவின்போகவில்லைஎன்றவார்த்தையில்ஒருநிமிடம்இந்திராவைபார்த்தபாஸ்கர் “சரிகிளம்பிரெடியாகஇருநாம்ஒருஇடத்துக்குபோய்வரலாம்...” என்றஅழைப்பிற்கு, எங்கே என்று கூட கேளாது,
நேரம் பார்க்கஅதுகுருவைதான்சந்திக்ககொடுத்தநேரத்திற்கு இன்னும்ஒருமணிநேரம்தான்இருப்பதாய் என்றுகாட்ட, விரைவில்குளித்துவிட்டுடையினிங்டேபிளுக்கு வர, அங்குஇந்திராவைதவிரயாரும்இல்லாததைபார்த்துவிட்டு, மருதாயி வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல செய்து கொடுத்த முட்டை தோசையையும், உண்டுவிட்டு இருவரும் கிளம்பினர்.
மருதாயிக்கு இந்திராவையும் பாஸ்கரையும் காண்கையில் மனதில் ஒரு ஒளி தோன்றியது.
ஹோட்டல் செல்கிறோம் என்றதுமே இந்திராவிற்கு ‘ஹோட்டலா…’ என்று இருந்தாலும், பாஸ்கர் மேலிருந்த நம்பிக்கையிலும், குரு பக்தியிலும் அவனோடு செல்ல, அந்த ஸ்டார் ஹோட்டலின் உள்செல்லாமல்அங்குள்ளகார்டனில்அமர்ந்தபாஸ்கர்இந்திராவிடம்தன்கடந்தகாலத்தைபற்றிச்சொல்ல,
அதனால்தான்இங்குஅவளைஅழைத்துவந்ததே. நீவிரும்பும்பெண்ணேஉனக்குஆதரவயில்லை. இதிலிருந்துநீசெய்வதுதவறுஎன்றுஉனக்குபுரியவில்லையாஎன்றுகுருவுக்குகாட்டதான்இந்திராவைஅழைத்துவந்தது. இந்திராவைபார்த்துஅதிர்ச்சியாவான் என்று பார்த்தால்இவன்என்னவோஅவளைதெரியாததுபோலநடந்துக்கொள்கிறானே என்றுமனதில்அசைபோட்டபடிஅவர்கள்முன்பதிவுசெய்தடேபிளில்அமர்ந்ததும், போனில்கேட்டகேள்வியான “என்னஎதிர்பாக்குறீங்க….?” என்பதே குரு கேட்டான்.