“குருவைசந்திக்கஎன்னைஏன்கூட்டிட்டுவந்தீங்கன்னுதெரிஞ்சிக்கலாமா….?” என்றவள் “என்னைபார்த்துஅவர்தனிஞ்சிபோயிடுவாருன்னுநினைச்சீங்களா?எதுக்காகவும்அவர்கே.ஜிகுரூப்பின்நிலைதாழ்வதைசகிச்சிக்கமாட்டாரு...” என்றும் சொன்னாள்.
“குருபோனில்என்னைஅந்தஅளவுபேசினான்இந்திரா. அவன்பேச்சுமொத்தமும்பணத்தைபத்தியேதான்இருந்தது. நேத்துதான்சுமதிசொன்னாஉனக்குகுருஉறவுன்னுஅதுவும்….” என்று அதற்குமேல்சொல்லாமல்நிறுத்த,
வேகமாய் “அதெல்லாம்இல்லசார்...” என்றவளைப் பார்த்து சிரித்தவன்,
சிறிதுநேரம்முன்அவர்தன்மனைவிபற்றிசொன்னதையேஅவள்மனம்அசைபோட்டது. படித்தபெண்ணாய்இருந்தும்இவரின் மனதுபுரியாதுமுட்டாள்த்தனமாய்முடிவுஎடுத்துவிட்டார்களே என்றுதான்நினைக்கத்தோன்றியதுஇந்திராவுக்கு.தன்கணவரோடுதான்நிறத்தில்கம்மிஎன்றதாழ்வுமனப்பான்மையில்மார்க்கெட்டில்வரும்இதைபூசினால்வென்மையாகிவிடுவீர்கள்என்றவிளம்பரத்தில்மயங்கிஅந்தக்ரீமைபூசி, அதன்பின்விளைவாய், அவள்சருமத்தில்தேமல் போல்வெள்ளைவெள்ளைதிட்டுக்கள் வர நாள் செல்ல, தோல்உரிந்துஅவளின் முகமேவிகாரம்போல்ஆகிவிட்டதால், தற்கொலைவரைசென்றுவிட்டாரே என்று நினைத்தாள்.
“அழகுன்னா எல்லாம் கலரா இருக்கிறதா நினைக்கிறாங்க.. அதுக்கு தூபம் போடுறது இப்போ வர விளம்பரங்களும், விளம்பரப் படுத்துற பொருட்களும் தான்…” என்று பாஸ்கர் சொல்ல,
“நீங்கசொல்றதுசரிதான்சார். அதுஎன்னவோஅழகுன்னாசிகப்புன்னு எண்ணம்தான்மக்கள்மனசுல படிஞ்சிருக்கு....” என்றுஇந்திரா பேச பாஸ்கருக்குவியப்பாய்இருந்தது.
இவள் நிஜமாகவே இக்காலப் பெண்ணா, என்று அவளைப் பார்க்க, அந்தப்பார்வைஏனோஅவளுக்குபிடித்தம்இல்லாதுபோனது. இதற்கு மேல்எல்லாம்குருபார்த்திருக்கிறான். அதில்ஏன்இவன்இப்படிபார்க்கிறான்என்றுபயப்படுவாள் அவ்வளவே. குருவின்பார்வைபிடித்தம்இல்லாதுஎல்லாம்இல்லை. தன்மனம்அவன்பக்கம்சாய்கிறதுஎன்றுதெரியும்போதுஅம்மாவின்பேச்சில் இனிஅவனைப் பற்றி நினைக்கக்கூடாதுஎன்றுமுடிவுஎடுத்தாலும். அவன்பார்வைஅவளுக்குபிடித்துத்தான்இருந்தது. பாஸ்கரின்பார்வையைசகிக்கமுடியாதுவீதியில்தன்பார்வையை செலுத்தினாள்.
இவளைபோலவேபாஸ்கரைபார்த்துவிட்டுவந்தகுருவின்மனமும்கொதித்திக்கொண்டுதான்இருந்தது.இருந்தும் வேலைகள் இருக்கிறதே. அதன் பொருட்டு வக்கீலைப் பார்க்கப் போனவன்,
அவர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு அங்குஇருந்தமார்கெட்டிங்மேனஜரிடம்“முதல்பிரடெக்ட்நல்லவிதமாவந்ததுன்னுசொன்னீங்களே, அந்தமுதல்தயாரிப்புவாரத்தில்மார்க்கெட்டிங்கில்இருந்ததா?இல்லமாதத்தில்இருந்ததா…..?” என்றுகேள்விகேட்டவன்ஒருபதற்றத்துடன் அந்தமேனஜர்முகத்தைபார்க்க,
“என்னடாபுதுசுபதுசாபேசுற. மூனுநாளுஎன்னமூனுவாரம்கூடவீட்டுக்குவராமஆபிசில்இருந்த. அப்பப்போ வெளிஊருக்குவெளிநாடுக்குபறக்குறவன். நீபோய்சாப்பிட்டியா? கேட்டியான்னு கேட்குற?”என்பதில் உண்மை இருந்தாலும், ஏனோஇன்று மனம் ஏங்கித் தவித்தது.
“நான்உங்களஅந்தமாதிரிநினைச்சுக் கூடபார்த்ததுஇல்லசார். நீங்கஇப்படிகேட்பீங்கன்னுநான்எதிர்ப்பார்க்கல…”என்றபேச்சை கேட்டபடியே அங்கே வந்தான் குரு. அவன் வருவதை பார்த்து அதிர்ந்தனர் மற்ற இருவரும்.