“இனிநான்பேசுறதுலூசுத்தனமாதான் இருக்கும். சின்னபிள்ளைதனமாஇருக்கும். அதுதான்கட்டிபிடிச்சிஇதுபண்ணிடிங்கல்ல…” என்று இதுவரைஅவள்எதுக்குஇப்படிபேசுறாஎன்றுபுரியாதுஇருந்தவன், கடைசியாகஅவள்பேசியபேச்சில்புரிந்துவிட, அவளைவம்பிழுக்கும்நோக்கில்
“என்னநினைச்சா?நான்என்னசெய்தேன்.…” என்று சுத்தமாகஅவள்என்னசொல்லவருகிறாள்என்றுபுரியாதுமண்டைகாய்ந்தது.தொழில்பேச்சில்பட்டையை கிளப்பும்குருவுக்குகாதல்பேச்சுசுத்தமாகவராதுபோகதலையில்கைவைத்துஅமர்ந்ததுஒருநிமிடம்தான்.
பின் “சொல்லுஇந்துஎன்னபயமாஇருக்கு. நான்என்னைமாத்திக்கிறேன்...” என,
“இந்துஎன்னைப் பார். நாமஇப்படியேகாதலிச்சிட்டேஇருக்கமுடியாது...” என்றுசொல்லியவன் “காதலிக்குறதானே…..?” என்றதுக்கு “ஆமாம்…” என்றுதலையாட்ட,அப்பாடி என்று இருந்தது.
இருந்தும் வாயைத்திறந்துசொல்லமாட்டாளாஎன்றுகோபத்துடன்நினைத்தவன், அந்தக் கோபத்தைசிறிதும்மறைக்காது “விருப்பத்தை சொல்லக்கூட வாயைத் திறக்கமாட்டியா….?”என்றான்.
ஆனால் இந்திராவோ “இதனால் என்அம்மாவுக்குபிரச்சனையாகுமா…?” என, அவனோ கண்களை இடுக்கி “எதனால…” என்றான்.