“எனக்குபர்சனல்ஒர்க்இருந்தது….” என்றவனுக்கு மேற்கொண்டு என்ன கேட்பது என்று விளங்காது அமைதி காக்க, “என்கிட்டஏதாவதுகேட்கனுமாமிஸ்டர்குருமூர்த்தி...” என்றார் அவரே.
“ஹா..!” என்று நிதானம் அடைந்தவன் “ராஜேஷின்மரணம்இயற்கைதானே….?” என, “என்னகுருஇப்படிகேட்குறீங்க. நீங்கஇரண்டுபேரும்ரொம்பக்ளோசுன்னுநினைச்சேன்...” என்றார்.
இதோஇதுபோல்கீதாவையும்தன்னையும்இணைத்துஎத்தனைபேர்நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ. இந்தநிலையில்இந்தவிஷயம்வெளியில்வந்தால்,கண்டிப்பாகதன்னைத்தான்நினைப்பார்கள்என்பதுநிச்சயம். வீட்டிற்கு வந்தும்இதுவேமண்டையைபோட்டுகுழப்பியது. அவன்எந்தபிரச்சனைவந்தாலும்அசால்ட்டாய்தீர்த்துவைத்துவிடுவான்.ஆனால்பெண்கள்சம்மந்தப்பட்டபிரச்சனைஎழுவதைஅவனால்ஒருபோதும்தாங்கமுடியாது.
குருவின்இன்றையகோபத்தில்ஒருதடுமாற்றம்தான்காணப்பட்டது. அதனால்பிரச்சனைபெரியதோஎன்றுதான்நினைக்கதோன்றியது.இந்திராவின்கேள்விபுரியாது “என்ன? என்ன பிரச்சனைஅதுஇதுன்னுகேட்டுட்டுஇருக்க. ஏன்உன்கிட்டஎன்னபத்திஏதாவதுதப்பாசொன்னாங்களா…..?” என்றான்.
“என்னகுருநான்சாதரணமாதான்கேட்டேன்...” என்றவள், பின் என்னவோ தோன்ற “குருகீதாவாலபிரச்சனையா…?” என்று கேட்டு விட, குருமுடிவேசெய்துவிட்டான். கீதாவையும்தன்னையும்இணைத்துஇந்திராவிடம்சொல்லிஇருக்கிறார்கள்என்று.
“குரு…லைனில்தானேஇருக்கீங்க...” என்று கேட்க, திடீரென அவனிடம் இருந்து முத்த சத்தம் கேட்க, “அய்யாடென்ஷன்மோடில்இருந்துரொமான்ஸ்மோடுக்குமாறீட்டிங்கபோல...”என்று அவனைசகஜமாக்கும்பொருட்டுபேச,
“அதெல்லாம் இருக்கட்டும். என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க… கீதா என்ன பண்ணா..?”
“படிப்பைதவிரஉனக்குஎதுவும்தெரியலேன்னுநினைச்சிட்டுஇருக்கேன். ஆனாஒருதடவைதான்நீஅவளைப்பார்த்த, அதிலேயேஅவளைபத்திஉனக்குதெரிஞ்சிஇருக்கு. இதுஎதுவும்கவனிக்காம...” என்றுதன்னைநொந்தவனாய்,மடைதிறந்தவெள்ளம்போல் அனைத்தையும் சொல்லி முடித்தான்.
அனைத்தையும் கேட்டவள் “என்னகுருஇதுக்குபோய்இவ்வளவுஎமோஷனல்ஆகுறீங்க. உங்ககே.ஜிகுரூப்புக்குகெட்டபெயர்வருமோன்னு இருக்கும்போதுகூடசாதரணமாய்ஹாண்டில் செஞ்சீங்க.இதுக்குஇப்படிஎமோஷனல்ஆகுறீங்க….”