“நான்ஏதோபேசனும்என்றுநினைச்சிதான்பேச்சைஆராம்பித்தேன். ஆனாநான்நினைத்ததைபேசமுடியாம போச்சு.ஆனாலும் ஒரு சில நல்லது நடந்துச்சு…” என்று அந்தரணகலத்திலும்அவளின்உதட்டைபார்த்துசொல்ல,
அவன்எதைசொல்கிறான்என்றுகூடபுரியாது “என்னநல்லதுநடந்தது. சண்டைதான்ஆச்சு...” என்று அவன்மேல்உள்ளகோபத்தில்வாயைதிறக்காதவள்திறந்துவிட,
“சாரிஎல்லாம்வேண்டாம். கீதாமிஸ்இல்ல, மிஸ்ஸஸ் தான் ஆனாஅவபுருஷன்நாலு வருஷமாகோமாவில்இருக்கான்...” என்றவன், “அபார்ஷன்சட்டவிரோதம்தானே. இதுக்கெல்லாம்அப்பாயின்மென்ட்வாங்கிசெய்றாங்கலா…?” என்றான்.
“கல்யாணம்ஆனாவங்கஅவங்கஎதிர்காலபிளானுக்காகஅபார்ஷன்செய்துக்குவாங்க. அப்புறம்கொஞ்சம்அப்படிஇப்படின்னுஅபார்ஷன்நடந்துக்கிட்டுதான்இருக்குகுரு...” என்றவளிடம் என்ன சொல்வது என்று தெரியாது,
“தேங்ஸ்சுதா. உனக்குஇருக்கும்வேலைக்குநடுவில்கெளதம்கீதான்னுபார்த்தஉடனேஎனக்குதெரியபடுத்தனும்னுதோணிருக்கு பாரு. ரொம்பதேங்ஸ்...” என்று திரும்ப சொல்ல,
“இதுலஎன்னருக்குகுரு. பேப்பரில்ட்ரூபிராடெக்ட்பத்திபடிச்சேன்அப்போதான்அதுலகெளதம்போட்டாவைபார்த்தேன். கீதாட்ரூபிராடெக்ட்டின்மாடல். அவங்கஇரண்டுபேரும்சேர்ந்துஉனக்குஎதிராஏதாவதுசெய்றாங்கலான்னுசந்தேகம். அதுதான்உனக்குபோன்பண்ணேன். ஸ்கூல் பிரண்ட்ஸ் எல்லாம் டச்ல தான் இருக்கோம். நீதான்ஒதுங்கியே இருக்க…”என்றுஅவனுக்குஒருகுட்டுவைக்க,
“சாரிசுதா. இனிஅப்படிஇருக்கமாட்டேன்...” என்றவன், பின் பேச்சு வளர, சுதாவை கிண்டல் செய்துகொண்டு இருந்தான். அவன்பேச்சில்வாயைப் பிளந்தவளாய்இருக்க, “முதல்லவாயமூடு,பாக்கவேசகிக்கல...” என்றுசொல்லிசிரித்தவனிடம், “பொண்ணுயாருகுரு…?” என்றாள்.
அவனோ “எந்தபொண்ணு….?” என,
அவன்நெஞ்சுபகுதியில்விரல்நீட்டி “அங்க இருக்க பொண்ணுயாரு…?”என,
“கண்டிப்பா.. எல்லாம் முடியவும் மேரேஜ் இன்விடேஷன் வைக்க வர்றோம்…” என்றவன், மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினான்.
மனது ஏனோ மிக மிக ரிலாக்ஸ்டாக இருப்பது போலிருந்தது. பள்ளிக் கால நண்பர்களைப் பற்றி பேசியது எல்லாம் இதமாய் இருந்தது. தொழில் தொழில் என்று பார்த்து, அப்பாவின் உபதேசமாய் ஸ்டேட்டஸ் என்றும் பார்த்து நிறைய இழந்திருக்கிறோம் என்று உணர்ந்தான். தன்விலகலைகூடபொருட்படுத்தாதுஇதோசெய்தியில்படித்ததைவைத்துகெளதமின்இந்தசெயலால் குருவிற்கு ஏதாவதுபிரச்சனைவந்துவிடுமோஎன்றுஅழைத்துப் பேசுகிறாளே என்று சற்று குற்றவுணர்வாய் கூட இருந்தது.
எத்தனை முறை பள்ளி நண்பர்கள் தொடர்புகொண்ட போது, இவன் விலகி சென்றிருப்பான். இதோ புதிதாய் வந்த கீதா,அவளைஎவ்வளவுஉயரத்தில்வைத்திருந்தான்.ஆனால்அவள்,சேஎன்றுதான்நினைக்கதோன்றியது. என்ன செய்யலாம் என்று யோசித்தவன், காலம்தாழ்த்துவதுசரியில்லை,இவர்கள்இருவரும்என்னென்ன செய்துவைத்திருக்கிறார்கள்என்றுஅறிந்தேஆகவேன்டும்என்றுகீதாவின்வீட்டுக்குகாரைசெலுத்தினான்.
குருவின்கார்கீதாவின்வீட்டைநெருங்கும்போதேஅங்கிருந்தகூட்டத்தைபார்த்துஏதோதோன்றியவனாய்காரைவீட்டின்அருகில்கொண்டுசெல்லாமல்கொஞ்சம்தள்ளிநிறுத்திவிட்டுப்போக, அங்குகீதாவின்வீட்டின்வெளியேஇறுதியாத்திரைக்குஉண்டான வேலைகள் நடந்துகொண்டு இருந்தது.
யாரோஇறந்திருக்கிறார்கள்என்றுநினைத்தவன் யோசித்துக்கொண்டேகூடத்துக்குசென்றவன்அங்குஐஸ்பெட்டியில்கிடந்தவரைபார்த்துஅப்படியேநின்றுவிட்டான்.ஒருநிமிடம்இந்தசந்தேகம்வந்தும்போனது.இதுஇயற்கைமரணமா?என்று. அந்தஐஸ் பெட்டியின்தலைமாட்டில்கீதாஅமர்ந்து, “இவர் பொழச்சு வரணும்னு தானே இவ்வளோ கஷ்டப்பட்டேன்…” என்று தலையில் அடித்துஅழுபவளைமுன்னேபார்த்திருந்தால்கண்டிப்பாககுருஉருகித்தான்போய்இருப்பான்.