அதற்குமேல்குடும்பவிவகாரம்கேட்பதுநல்லதுஇல்லைஎன்றுநினைத்தவன்டிரைவரை “போ…” என்றுசொல்லிவிட்டுகையில்சாவியை சுழட்டிக்கொண்டே,சோபாவில்அமர்ந்துசுபாஷ்எதுவும்தங்கள்வீட்டவர்களிடம்சொல்லவில்லையா என்று யோசித்தான்.
முன்பே சொல்யிருந்தால்,ஏன்அந்தபெண்தன்தோழியிடம்இரண்டுநாள்என்அம்மாதன்னோடு தான்தங்குவார்கள்என்றுசொல்லப் போகிறாள்என்றுஅவன்நினைத்துக்கொண்டுஇருக்கும்போதே, மாடியிலிருந்துதன்மனைவியின்தோள்மீதுகைபோட்டுக்கொண்டு,ஏதோபேசிக்கொண்டுகீழேவந்தசுபாஷ்குருமூர்த்தியைபார்த்ததும்தன்மனைவிமீதுஇருந்தகையைஎடுத்துவிட்டுபவ்வியமாகநின்றான்.
இந்தஅளவுக்குஅதிகமானபவ்வியம்என்னிடம்உள்ளஅதிகப்படியானபணத்திற்காக தான்என்றுஅவனுக்குத்தெரியும். இதுவரைஅவனின்அதிகப்படியானஅழகு, அவனின்அதிக படியானஅறிவு,இரண்டிலும்கவர்ந்துதன்தங்கையைமணம்முடித்தவன்.இப்போதுஅவனின்அதிகப்படியானசுயநலத்தில்நான்தவறுசெய்துவிட்டோமோ, என்று நினைத்தான்.நிவேதா அவனைஉண்மையாகதான்நேசிக்கிறாள் என்று அவனுக்குநன்குதெரியும்.