“கெளதம்...?” என்ற கேள்வியோடு அவளைப் பார்த்தான் குரு.
“கெளதம் என்கிட்டே நட்புடன்மட்டும்தான்பழகுறான்னு நினைத்தேன்...” என்றுசொல்லியவளைகூர்ந்தபார்த்தவனின் பார்வை அவளின் வயிற்றை தொட்டு மீண்டது.
அவதனைப் பார்த்து ஒருவிரக்திபுன்னகைசிந்தியவள்,தன்வயிற்றில்கைவைத்து “இதைசுமந்துக்கொண்டுஅவன்என்னுடன் நட்புடன்மட்டும்தான்பழகினான்னு எப்படிசொல்லமுடியும்… நான் ஏமாந்து போனேன்னு தான் சொல்ல முடியும்…” என்றாள்.
“போதும் கீதா. நீஏமாந்ததைபத்திநான்கேட்கவரல. அதுஉன்னுடையதனிப்பட்டபிரச்சனை. எனக்குதெரியவேண்டியதுஎல்லாம்நீயும்கெளதமும்சேர்ந்துஎனக்குஎதிராஎன்னபிளான்செஞ்சிருக்கீங்க.மாத்தி சொல்லனும்னு நினைச்சுக் கூட பார்த்துடாத…”என்பவனின்குரல்அவன்சொன்னதைசெய்வான்என்றுஉணர்த்த,
“பெரியவங்கயாரும்இல்லாம நானா பார்த்துஅலுத்துப் போன நேரத்துல தான்நீங்கள்என்மீதுகாட்டியஅக்கரைஎனக்குஇதமாய்இருந்தது.அன்றுஆஸ்பிட்டலில்இந்திராவிடம்நீங்கள்காட்டியஅக்கரையானபேச்சிலும், அவள்மீதுஉங்களின்ஆர்வமானபார்வையையும்பார்த்துதான் எனக்குஉங்கள்மீதுநட்புக்குமேல்ஏதோஒருஉரிமைஎன்ஆழ்மனதில்படிந்துவிட்டதுஎன்றுஉணர்ந்தேன். அவளிடம்உரிமையுடம்நீங்கள்பேசபேச.எனக்குள்ஏதோஉடைவதுபோல்இருந்தது. அன்றுஇரவுமுழுவதும்ஒருபொட்டுதூக்கம்கூடநான்தூங்கவில்லை.
கல்யாணம்ஆனநான்இப்படிநினைப்பதுதப்புன்னு என்புத்திசொன்னாலும், மனசுதிரும்பதிரும்பஉங்களிடம்தான்சென்றது. திருமணம்ஆகாமல்எத்தனைஆண்டுகூடஇருந்துவிடலாம். ஆனால்திருமணம்முடிந்துதாம்பத்தியவாழ்க்கைவாழ்ந்தபின், துணை இல்லாம இருக்கிறது கஷ்டம். அப்படியிருக்கப்போ ஒருநாள்கெளதம்என்வீட்டுக்குவந்தான். ஒரு பிரண்டா அவன்கிட்ட என்னோட எல்லா குழப்பத்தையும் ஷேர் பண்ணேன்.
எல்லாத்தையும் அமைதியா கேட்டுட்டு இருந்தவன், தாகமா இருக்கு ஜூஸ் இருந்தா குடுன்னு சொல்லவும், நானும் எனக்கும் அவனுக்கும் சேர்த்தே அப்பிள் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வந்தேன். டேஸ்ட் பார்த்துட்டு சர்க்கரை கம்மியாஇருக்குஎடுத்துட்டுவான்னுசொன்னதுக்குநானும்எடுத்துட்டுவந்து கொடுக்கவும், மறுபடியும் ஜூஸ் குடிச்சவன், நீயும் குடி அப்புறம் பேசலாம்னு சொன்னான். ஆனா எனக்கு நான் ஜூஸ் குடிச்சது மட்டும்தான் தெரியும்…” என்றவளின் பேச்சும்பார்வையும்அவள்அனைத்தும் உண்மைஎன்றுகுருவால்புரிந்துக்கொள்ளமுடிந்தது.
“காலேஜ் டேஸ்ல இருந்து பழகுன என்னைவிட, உனக்கு குரு தான் பிடிச்சிருக்குன்னு என்கிட்டயேசொல்ற. உனக்குஒன்னுதெரியுமா? நீசொல்றதுக்குமுன்னவேஉன்னுடையநடவடிக்கைவச்சுதெரிஞ்சிக்கிட்டேன்.நான்தான்முட்டாள்தனமாநீஉன்கணவனைபார்ப்பதைபார்த்துஎன்விருப்பத்தைசொல்லாமவிட்டுட்டேன்.நான்தெரியாமதான்கேட்குறேன்என்னைபார்த்தாஉனக்குஆம்பிள்ளையாதெரியலையா?அதுஎன்னஅவன்கிட்டஅப்படிமயக்கம்உனக்கு. பணத்தைதவிரஎன்னைவிடஎன்னஇருக்கு.
இதை எல்லாம்அவனிடம்சொல்லலாம்னு நினைச்ச, இன்னும்தான்அவனுக்குப்பிரச்சனை. இனிஏற்படும்பிரச்சனையில்இருந்துஅவன்வெளிவருவதேசந்தேகம். இதில்உன்னாலேயும்பிரச்சனைஏற்படுத்தாதேன்னு ட்ரூ காஸ்மெடிக்ஸ்ல அவன் பண்ணா எல்லா வேலையும் சொன்னான். உண்மையை உங்கக்கிட்ட சொன்னா, உங்களுக்குத்தான் பிரச்சனைன்னு என்னை மிரட்டினான்…” என்று சொல்லி முடித்தாள்.
“ஹ்ம்ம் நீஇதைமுதலிலேயேசொல்லிஇருக்கலாம்...” என்றான் அவளை ஆழ்ந்துப் பார்த்து.
“இல்ல நிஜமாவே நான் பயந்துட்டேன். எங்க என்னாலையும் உங்களுக்கு எதுவும் பிரச்சனை வந்துடுமோன்னு… அதனால தான் அவன் சொல்றதுக்கு எல்லாம் ஆடவேண்டியதா போச்சு…” என,
“ம்ம் ஓகே… இனி நான் பார்த்துக்கிறேன்…” என்றவன், “என்ன டிசைட் பண்ணிருக்க… கன்சல்டிங் வேணும்னா என்னோட பிரன்ட் லேடி டாக்டர் இருக்காங்க…” என்று குழந்தைப் பற்றிக் கேட்க,
குருஓடிவருவதைபார்த்தகூர்க்காகதவைவேகமாகதிறந்துக்கொண்டேஒருசல்யூட்டையும்வைக்க, அதெல்லாம் அவன் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. இருந்தும் தன் பின்னோடு ஓடி வரும் கூர்க்காவிடம் “போ….” என்றுசொல்லிவிட்டுமூச்சுஇறைக்கஇந்திராவின்பக்கம்போகபோகதான்பார்த்தான். அவளைசுற்றிநான்குநாய்கள், அவள்கையில்உள்ளகவரைபிடிக்கமுனைய,
அவளோ கையில் இருக்கும் பையை மேல் தூக்கி வைத்து போ போ என்று அவைகளை விரட்ட, பார்த்ததும் இவன் கடுப்பாகி, கையில் இருக்கும் பையினை பிடுங்கி தூர எறிந்ததும், நாய்கள் எல்லாம் அங்கே ஓடின.